வாசகர்கள் கருத்துகள் ( 120 )
துர்வேஷ் நீங்கள் சொன்னதில் ஒன்றை விட்டுவிட்டிர்கள் அதாவது மிஸா கைதியாக ஒருத்தர் இருந்தாரே அவருக்கு கூட லாதிக்கட்டி ஒரு போலீஸ் விடாமல் அனைவரும் ஷூ மற்றும் கிடைத்ததை எல்லாம் வைத்து அடித்து துவம்சம் செய்ததுபோல இக்குற்றவாளிகளையும் செய்திருக்கவேண்டும் என்று கூற மறந்துவிட்டிர்கள். இது உங்களுக்கு நினைவுபடுத்தத்தான். காலம் வரும் அடுத்தகோடையில் மிச்சம் மீதி எல்லாம் அகப்படும். காத்திருக்கவும்.
நிதியைக் காப்பாற்ற மதுரை மாநாட்டில் முடிவெடுத்து விட்டோம். இனி சாராவது மோராவது.
துர்வேஷ் சகாதேவன் நாளை உன் வீட்டு பெண்கள் ஞானசேகரன் போன்ற ஒருவனால் பாதிக்கப்பட்டால் கூட இப்படித்தான் கருத்து சொல்வோயா, சாவர்க்கருக்கும் நீ எழுதுவதற்கும் என்ன சம்பந்தம் ,
ஏற்கனவே அந்த சார் ஐ காப்பாத்தியாச்சு.. இனி இவனை அடுத்த வருஷம் அண்ணா பிறந்த நாளுக்கு ரிலீஸ் பண்ணி சுதந்திரமா வெளிய உலாவ விட்ருவாங்க.. அப்புறம் என்ன.?? மறுபடியும் மொதல்ல இருந்து கோடு போட வேண்டியதுதான்..
ஜாமினில் வெளி வந்து கவுன்சிலர் எம் எல் ஏ அமைச்சர் என்று ஆகாமல் இருக்க பிரார்த்தனை செய்வோம்.
தீம்க்கா அனுதாபி முன்னாள் நிர்வாகி ஞானசேகரனுக்கு தண்டனை கொடுத்தார்களோ இல்லையோ பொள்ளாச்சி கேடித்தனம் பெரியதா அல்லது அண்ணா பல்கலை கேடித்தனம் பெரிதா என்று பட்டிமன்றமே நடத்துகிறார்கள். இதுகளுக்கு பெண்கள் ஒரு பொழுதுபோக்கு என்கிற கோட்பாடு வெட்கக்கேடானது.
அவசர தீர்ப்பு.. திமுக முக்கியஸைதர்களை பாதுகாத்த தீர்ப்பு. சீபிஐ விசாரனை தான் உண்மையை கொண்டுவரும்.
Correct
Shall we release this person.Every criminal one to be punished
பா.ஜ.க வில் இதெல்லாம் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி தானே, பிறகு இதில் என்ன சர்ச்சை
இன்னும் கொஞ்ச நாளில் ஐகோர்ட் அப்பீல் போட்டுவிட்டு ஜாமீனில் வெளியே சுத்துவான். கட்சி கூட்டத்தில் பிரியாணி போட்டு செல்பீ எடுத்து போடுவான்.