வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எங்கும் ஊழல். துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்ட வில்லை. அதனால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். பணம் இருந்தால் ஒருவருக்கே பல பதவிகள். தரத்திற்கு பெயர் போன பல்கலைக்கழகம் இப்போது மாணவர்களின் கல்வியை வீணாக்குகிறது
ரூல்ஸ் லம் தனியார் கல்லுரிக்கு மட்டும் தானா கோவேர்ன்மெண்ட்க்கு ரூல்ஸ் லாம் கிட்டியதா?
அண்ணா பல்கலைக்கழகம் போதுமான நிர்வாக அனுபவமில்லாத உதவி பேராசிரியர்களை டீன் பதவிக்கு நியமித்தது ஒரு தவறான முடிவாகும். இவ்வாறு அனுபவமற்றோர் உயர்ந்த நிர்வாகப் பொறுப்புகளை ஏற்கும்போது அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்கள் கல்வி தரத்தையும், மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் நலனையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இச்செயல் கல்வி நிறுவனத்தின் மதிப்பு, நம்பிக்கை மற்றும் அகாடமிக் நற்பெயருக்கு தீமையாக அமையக்கூடும். எனவே, இந்நியமனங்களில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகள் மீறாதபடி திறமை, அனுபவம் மற்றும் தகுதி போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இப்பொறுப்புகளுக்கு பேராசிரியர்களை நியமிக்கவேண்டும்.
தகுதியற்றவர் நிர்வாகம் எப்படி நல்ல மாணவர்கள்களை உருவாக்க முடியும் மாணவர் எதிர் காலம் என்ன ஆகும். அண்ணா பல்கலைக்கழக தரத்தை குறைப்பதாகக் இருகிறது.தகுதி வாய்ந்த பேராசிரியர் நிலமை என்ன? முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லவும்
Anna University preach other self financing colleges but never follow its own preaching when comes for it. Hope anna university corrects it mistake.
அண்ணா பல்கலைக்கழகம் ஒரு போதும்