வாசகர்கள் கருத்துகள் ( 43 )
தமிழக அரசியல் இப்படி பரபரப்பாக இருந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.
குற்றவாளிக்கு ஆதரவாக செயல் பட்டவர்களும் குற்றவாளிகளே எனவே அண்ணாமலை அண்னன் சொல்வதுபோல் விசாரித்தால் என்னததவறு .. எய்தர்வகள் எங்கோ இருக்க அம்புகளை நோவானேன் ...
உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடிக்கு திமுக ஆட்சி அல்வா கொடுத்து விட்டது.
திராவிட ஆட்சியில் காவல் துறை எப்படி செயல் படுகிறது என்று மக்கள் அறிய வேண்டும் அல்லவா. அண்ணாமலை முன்பே கொடுத்து இருந்தால் தடயங்கள் அழிக்கப்பட வசதியாக இருக்கும்
தனது ஆட்சிக்காலத்திலேயே அவனை விடுதலைசெய்ய உச்சநீதிமன்றம் வரை பேசி வைத்து ஆயிற்று . அதுதான் நடக்கும்
அது தான் உயர் நீதிமன்றமே இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டதே, அப்புறம் என்ன விசாரணை? அப்படி பார்த்தால் குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூடத்தான் நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை!
அன்புத் தம்பிக்கு வேண்டப்பட்ட பெருசு யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. இப்போ கூட விசாரிக்கலாம்.
இன்னமுமே தமிழகத்தில் நடந்த நடந்து கொண்டிருக்கும் எந்த பிரச்சினைகளையும் பாஜகவும் அதிமுகவும் பெரிய அளவு போராட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு செல்லவில்லை. எதோ பேருக்கு அறிக்கை விடுவது அப்பப்போ உப்புக்கு சப்பாணியாக கூட்டமாக நின்று கொண்டு குரல் கொடுப்பதுன்னு அதிமுக செய்கிறது, பாஜகவும் திறனுடன் போராட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. அல்லது அவர்கள் நடத்தும் போராட்டங்கள் ஆர்எஸ்பிஐ மீடியாக்களால் மறைக்கப்படுகிறது. இப்பவாவது இதை ஞாபகப்படுத்துனீங்களே இல்லீன்னா மாசற்றவன்னு மறைக்க ஆரம்பிச்சிருப்பானுங்க.
அமைச்சர் ரகுபதி அண்ணாமலைக்கு என்ன சால்ஜாப்பு பதில் சொல்ல போகிறார்.
அண்ணாமலையின் வீடியோ செய்திகள் வரும் சற்றுமுன்னர் தான் பெருமைப்பட பீத்திக்கொண்டிருந்தார் ஸ்டாலின். பாருங்க எங்கள் ஆட்சியில் விசாரணையை முடித்து சொந்த கட்சிக்காரனுக்கே தண்டனை வாங்கிக்கொடுத்தேன் என்று சொன்னார். இப்போ புரியுது ஏனிந்த அவசரமென்று. கட்சிக்காரன் பெரிய பதவியில் இருப்பவனை காப்பாற்ற அவசர அவசரமாக தீர்ப்பு வாங்கினார்கள். ஆனாலும் இந்த அரசு வழக்கறிஞர் ரொம்பதான் மிரட்டினார்..இனி யாராச்சும் யார் அந்த சார்ன்னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுடுவோம் ன்னு மிரட்டல் தொனியில் சொன்னாரே.. இந்த வழக்கறிஞர் கோர்ட்டருக்கு தவறான செய்திகளை கொடுத்து வழக்கின் போக்கினையே மாற்றிவிட்டார். அதற்காக அவர் மீது வழக்கு பாய்ந்திட வேண்டும். அண்ணாமலையின் வீடியோவை பார்த்துவிட்டு நீதிபதி அவர்கள் மீண்டும் இந்த விசாரணையை பெரிய அளவில் நடத்தியே தீரவேண்டுமுங்க. இதுதான் நம்ம கோரிக்கை
இதே குற்றத்தை ரெகுலரா செய்யறவன் அப்போ மட்டும் பண்ணினவுடன் எதுக்கு போலீஸ்காரங்களோடயும் வட்ட செயலாளரோடயும் பேசப்போறான்? பாக்கப்போனா, அன்னைக்கு மாட்டிக்கப்போறோம்னு நினைச்சிருப்பானா? அவன் வாழ்வில் மற்றொரு நாள்தானே அது? அவன் என்ன புது குற்றவாளியா அரசியல் மற்றும் போலீஸ் பாதுகாப்பு தேடறதுக்கு? பாதிக்கப்பட்ட நபர்கூட சம்பவம் நடந்த உடனே புகார் கொடுக்கலையே?