வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எதுக்கு இஞ்சினீரிங் கல்வியெல்லாம்? சைக்கிக்ள போய் பகுத்தறிவு பாசறையில் பயிற்சி எடுத்து பட்டம் குடுங்க. பிரியாணி கடை ஆரம்பியுங்க.
ஆடி கார் செய்வதை சைக்கிளில் கூட செய்யலாம் அல்லவா? 140 செக்யூரிட்டிகளில் அங்கு என் ஒருவரும் இல்லை? இதிலிருந்தே முன்னேற்பாடாகத்தான். அவர்களும் நகர்த்தப் பட்டிருப்பார்கள் என்று தெரியவில்லையா?. எல்லாருக்கும் உரிய பிரிஸ்ட்டாக உண்டு
ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அவளது சுய ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு , குடும்ப கெளரவம் , அவள் படித்து உணர்ந்த தமிழ் பண்பாடு & தமிழ் கலாச்சாரம் தான் . ஒரு அந்நிய ஆண் தான் அவளுக்கு எதிரி . அதனால் தான் இஸ்லாமிய மதத்தில் மஹரம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்கள் . அவளது இரத்த உறவுகள் தவிர மற்ற அந்நிய ஆண்கள் அவள் அருகில் இருக்க அனுமதியில்லை .
இந்தியா ஆண், பெண் சுதந்திரமாக இயங்க அனுமதி அளிக்கிறது. பிடிக்கலைன்னா ஆப்கானிஸ்தானுக்கோ, சவுதிக்கோ ஓடிப்போயிடு. எஞ்சாய் பண்ணு.
அந்த சார் னு சொல்றாங்களே அன்பில் சார், அவருக்கு அனுமதி உண்டா?
கருப்பு கலர் சைக்கிள்களுக்கு அனுமதி உண்டா?
பிரியாணி ஆடி கார் சார் ஆசியுடன் ஸ்பெஷல் அனுமதி . அப்போது மட்டும் சிசி டிவி அணைத்து வைக்கப்படும்
இந்திய சுதந்திரப்போராட்ட வீரகளை பிரிட்டிஷ் அரசு அந்தமான் சிறையில் அடைத்துவைத்து பல இன்னல்களுக்கு ஆளாக்கினர் அது எவ்வளவே தேவலாம்போல இப்போது இருக்கிறது இந்த திராவிட மாடல் அரசில் அதைவிட மோசமாக நமது சுதந்திர மண்ணிலேகூட சுதந்திரமாக அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களையும் ஆடுமாடுகளை போன்று பாவிப்பது வெட்கக்கேடு
அய்யா தமிழன் அவர்களே பாதிக்கப்பட்ட அந்தப்பெண் தன் பாதுகாப்பிற்காக ஆண் நண்பரை ஏற்படுத்திக்கொண்டார் என்று கூறுகிறீர்கள், ஆனால் அந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்த ஆண் நண்பர்தான் தன்னை நம்பி வந்த பெண்ணை அம்போவென விட்டுவிட்டு ஓடிப்போனான், அதே இடத்தில் அந்தப்பெண்ணின் சகோதரன் இருந்திருந்தால் தன் உயிரே போனாலும் எதிர்த்து நின்றிருப்பான், பெண்களே உங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது, ஆனால் அதை உங்கள் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்துங்கள், உயர்வீர்கள்
சார், அங்குள்ள எல்லாருக்கும் எலக்ட்ரானிக் அடையாள அட்டை குடுத்து எல்லா கேட் லையும் நடைமுறை படுத்தினாலே போதும்... புதிதாக வருபவர்கள் பல்கலை அனுமதி கடிதம் + ஆதார் கார்டு வாங்கி எல்லா கேட் லையும் இதை நடைமுறை படுத்தினாலே போதும்.... ஆனால் இதை அரசியல் ஆட்கள் கடைபிடிப்பர்களா?
பல்கலைக்கழகத்துக்குள் கொண்டவர்களும் செல்லும் அளவில் வைத்திருந்த நிர்வாகத்துக்கு கல்தா கொடுத்து புது நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். மொத்தமாக காவல்துறை குற்றவாளிக்கு முட்டுக்கொடுப்பது ரசிக்கும் படியாக இல்லை.