வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பாஜக ஏன் கவன ஈர்ப்பு மனு அளிக்கவில்லை ?
அண்ணா பல்கலை மாணவி விவகாரம், வேங்கைவயல் விவகாரம் சட்டசபையில் விவாதிக்க திமுக அனுமதிக்காது. ஆனால், முதல்வரின் படத்தின் மீது மண் வீசிய பாட்டியைப்பற்றி விவாதிக்கும் இந்த திமுக அரசு.
இவர் மேல் இருந்த எல்லா மதிப்பும் போய் விட்டது. பெட்டி வாங்கிக்கொண்டு கட்சியை செயலிழக்க வைத்து விட்டு, சங்கிகளுக்கு பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் போட்ட பிச்சையில் எம் பி ஆகிய துரோகி.
ஏழாம் கூலி விடுதலை பூனை.
ஆக சிறுத்தை குட்டிகளுக்கும் உண்டி குலுக்கிகளுக்கும் தெரிந்துவிட்டது ஸ்டாலின் தான் வர மா... விடியல் தர மாட்டாரு என்று...
தீ மு க் கா வை எதிர்த்து சதி. இது வைக்கோ அண்ணன். எப்படி திடீர் என்று கமிஷசின் கம்மிகளும் திரு மா வும் கூவு கிறார்கள். என்ன திட்டம் வைத்துள்ளார்கள். தீவிரத்தை மடையய் மற்றும் வேலை? நம்ப முடியவில்லை இதைய்ய நம்ப முடிய வில்லை.
திரு மா அண்ணனுக்கு எப்படி வேங்கை வயல் பற்றி ஞ்னோதயம் ஏர்ப்பட்டிச்சி? நீள் உரக்கத்திலிருந்து எழுந்து விட்டாரா?
அதாவது, எப்படி சொல்றது நான் ?? இப்போதான் தி.மு.க. மீது எதிர்ப்பு அலை வீச ஆரம்பிச்சிருக்கு. அதனால, இப்போதான், வண்டியை வேறுபக்கம் திருப்ப எதுவா இருக்கும். அதான் வேற என்னத்த சொல்ல. அப்போ படகுல ஓட்டை விழுது. அதுக்காக, ஏன் வேங்கைவயலுக்கு ஆரம்பத்திலே சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரலன்னு, சின்னப்புள்ள தனமா கேக்க கூடாது. அதுவேற, இதுவேற. எடுடா வண்டிய, அமுக்குடா ஹாரண. ஓட்டுடா அ .தி.மு.க. ராயப்பேட்டா பக்கமா.
அம்னீஷியா, டிமினிஷியா எதுவும் இல்லையா..?
என்ன குருமா ive amnesivaa