வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பதவி, நாற்காலி பேராசை எல்லோருக்கும். பா.ஜ ஜெயிச்சு இவரு தோத்தா கெவுனராயிடலாம். இவுரு ஜெயிச்சு பா.ஜ தோத்தா இப்பிடியே கண்டிநியூ பண்ணலாம். இவுரும் ஜெயிச்சு, பா.ஜ வும் ஜெயிச்சா கேபினட் மந்திரியாயிடலாம். இவுரு தோத்து, பா.ஜ வும் தோத்தா விவசாயம். பாக்க போயிடலாம். இந்த நாளில் ஒண்ணுதான் நடக்ஜப் போகுது. இப்பவே ஏன் கூப்பாடு?
ஆளும்கட்சி ரூ500 கொடுத்ததாகவும் எதிர்கட்சி ரூ200 கொடுத்ததாகவும் பிஜேபி எதுவும் கொடுக்கப்படவில்லை என்று பரவலான பேச்சு. இதுவரை எந்த பிரதமரும் மெச்சும் வகையில் தமிழ் மொழியை பிரதமர் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளில் பேசும் போதும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோலை கைத்தடி என்று காங்கிரஸ்காரர்கள் வைத்திருந்ததை மாற்றி புதியதாக கட்டிய பாராளுமன்றத்தில் செங்கோலை பிரதானப்படுத்தி தமிழ் மக்களுக்கு மரியாதை கொடுத்துள்ளார் பிரதமர். பிரதமர் கூறியதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலும் தமிழ்நாடு பிஜேபிக்கு நல்ல தலைமை கிடைத்துள்ளதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலும் டுமிழன் 500 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் ஓட்டு போட்டுள்ளான். இதற்கு மேல சின்னத்தை மட்டும் பார்த்து ஓட்டு போடும் அடிமைகள் வேறு உள்ளனர். ஆகவே அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
செங்கோல் மன்னராட்சியின் அடையாளம். அதஒ ஒழித்து செங்கோலை கைத்தடியாக்குனவங்க காங்கிரஸ்காரங்க. அதை துரும்ப கொண்டுவந்து சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த பாக்குறவங்க பா.ஜ ஆளுங்க. இதுல மக்களுக்கு எங்கே கௌரவம் வந்திச்சு?
தமிழக மக்கள் இவருக்கு வைக்கப் போகும் ஆப்பை மறந்து விட்டாரோ?
பாவம் ஐயா நீங்க. ஆப்பு உங்களுக்குத்தான். ஜூன் 4 11.00 மணிக்கு மேல்
பொன்னார் , வானதி, நயினார் ஏன் இங்கே பங்கேற்கவில்லை என்று இவருக்கு தெரியுமா? இவரு சொல்ற மாதிரியே நாலாம் தேதிக்கு அப்புறம் இருக்கு கச்சேரி.
ஒரே ஜோக்கை திரும்ப, திரும்ப சொல்லுறிங்களே/
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago