வாசகர்கள் கருத்துகள் ( 31 )
திருட்டு திராவிட குடும்பம் கொள்ளை அடிப்பதை இங்கே பல 200 உ.பி க்கள் முட்டு கொடுத்து வருவது கண்கூடு. அவர்களுக்கு டாஸ்மாக் மாடல் தான் வேண்டும் திருடிய காசில் பங்கு...அவ்வளவே
அமைச்சர்கள் மீது பல நூறு கோடி ஊழல் பட்டியல்.
இருந்தால் வழக்கு போட வேண்டியது தானே? இந்த கட்சியும் திராவிட புதைமண்ணில் சிக்கிவிட்டதோ?
இவர் பெரிய ஆபீசர் வந்துறுவாரு அப்படியே, உன்னை விடவா பெரிய ஊழல் பண்ண போரங்க
தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்?’ என சர்க்காரியா கமிஷன் முன்பு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஊழலை நியாயப்படுத்தி பேசிய திருட்டு திராவிட கும்பல்களுக்கு இது சாதாரண விஷயம் தான். ஓட்டு போட்ட மக்கள் தான் பாவம்
நீ ரொம்ப யோகியும் ..உங்க கட்சில ..எவனும் திருடன் ரவுடி இல்லியா...உங்களோடது கழுவுங்க..அப்புறம் அடுத்த விட்டல கழுவலாம்
ஊழல் என்று சொல்வதோடு சரி .....குற்றவாளி என்று தண்டனை பெற்றவர்களையும் காப்பாற்றுவதுதான் பிஜேபி வேலை
இத்தோடு இன்றய நகைச்சுவை முடிந்தது. மீண்டும் சந்திக்கலாம்?? - அண்ணாமலை
இவரோட வாய் உதார் மற்றும் இவர் நடத்தும் வார் ரூம் பாய்ஸ் குடுத்த சவுண்ட நம்பி அம்லுஅக்கா அடிமைங்க டாஸ்மாக் போய் பல்பு வாங்கிய காயம் இன்னும் ஆறாததால இவரை கம்பெனி கூட நம்ப வாய்ப்பில்லை... காண்ட்ராக்ட் எடுத்துட்டு அனுபவிக்கற அவஸ்தை இந்த நியூஸ் போட்டது... போங்க போங்க
நேரடியாக இருக்க வாய்ப்பில்லை, பினாமி பெயரில் தான் மாட்டுனா apply பண்ணேன் மட்டுமே சிக்குவான்,
8000 கோடி ரூபாய்க்கு மூடு கால்வாய் போட்டார்கள் . சித்தாலப்பாக்கத்தில் இந்த மூடு கால்வாயில் குப்பை டைப்பு அடைத்து கொண்டு , சும்மா மழை பேஞ்சாலே சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து ரோட்டில் குளம் பல தேங்கி விடுகிறது . வாகன ஓட்டிகள் படும் சிரமம் சொல்லி மாளாது .அவலத்தின் உச்சம் .
மேலும் செய்திகள்
கேரளாவில் ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: கடத்தல் குருவிகள் கைது
2 hour(s) ago | 2
சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல்!
3 hour(s) ago | 10
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு; ஒரு சவரன் ரூ.91,680!
5 hour(s) ago | 1
தட்சசீலா பல்கலை., பட்டமளிப்பு விழா
8 hour(s) ago