உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் போலீசுக்கு பாலியல் வன்கொடுமை; அண்ணாமலை கடும் கண்டனம்

பெண் போலீசுக்கு பாலியல் வன்கொடுமை; அண்ணாமலை கடும் கண்டனம்

சென்னை: சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் போலீஸ் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீஸ் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடைமேடையில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும்போது கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் என புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gh7oqvp6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை; சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் போலீஸ் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, போலீசாரின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீசாரின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதல்வர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார். தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளி வருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், போலீசார் தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தி.மு.க., அரசும், போலீசாரும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொது மக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பேசும் தமிழன்
பிப் 17, 2025 18:59

இப்போ பாருங்கள்.... மணிப்பூர்.... நாகாலாந்து என்று லாட்டரி சீட்டு விற்க... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி கும்பல் வரும் பாருங்கள்.... அடுத்த தெருவில் நடக்கும் சம்பவம் பற்றி பேச மாட்டார்கள்..... நேரே அமெரிக்கா... சிங்கப்பூர் என்று உளறி கொட்ட ஆரம்பித்து விடுவார்கள்.... எல்லாம் டாஸ்மாக் வீரன் உள்ளே போனதால் வந்த வினை !!!


ram
பிப் 17, 2025 17:51

உன்னுடைய வீட்டு பெண்களுக்கு இப்படி நடந்தால், நடக்கும் இந்த திருட்டு திமுக ஆட்சியில் அப்போது நீஏ உன்னை சவுக்கால் அடிச்சிக்கோ,


P. SRINIVASAN
பிப் 17, 2025 17:40

இந்த ஆடு சும்மாவே ஒளரும் . இவரு ips எப்படி பண்ணாரு தெரியல...


Bala
பிப் 17, 2025 20:26

இந்த பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் பெரும்பாலும் ஆளும் திமுக கட்சியுடன் தொடர்புடைய ஓநாய்கள். அதனால்தான் முன்னாள் தமிழக முதல்வர் திமுகவை தீய சக்தி என்றார்


என்றும் இந்தியன்
பிப் 17, 2025 16:52

தமிழகம் என்று டாஸ்மாக்கினாடு ஆனதோ அன்றிலிருந்து பாலியல் துன்புறுத்தல் கொலை கொள்ளை சர்வசாதாரணமாகி விட்டது


ram
பிப் 17, 2025 16:52

அந்த குறிப்பிட்ட நடை மேடை இறங்கும் இடத்தில சாராய டாஸ்மாக் கடை இருக்குது, ஆறு மணிக்கு மேல் அந்த நடை பாதை திருட்டு திராவிட அரசின் சாராயத்தை குடிக்கும் ஆட்களின் பொது பார். மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டுதான் அதை கடப்பார்கள்.


அப்பாவி
பிப் 17, 2025 15:57

இவரு போலீஸ டைரக்டா திட்டமாட்டார். குறை சொல்லமாட்டார். இதுபத்தி டி.ஐ.ஜி ய நாலு கேள்வி கேக்கமாட்டார். அவ்வளவு மரியாதை.


pmsamy
பிப் 17, 2025 15:08

அண்ணாமலை 100 சவுக்கடி நீயே உனக்கு குடுத்துக்கோ இல்ல சாகும் வரை உன்ன விரதம் இரு


Anand
பிப் 17, 2025 15:59

உண்மையை சொன்ன அண்ணாமலையை விமரசிக்கும் நீயெல்லாம் ஒரு மிருகத்தை விட கேடுகெட்டவன் ...


Bala
பிப் 17, 2025 20:31

திமுகவின் குடும்ப கொத்தடிமைகள் சட்டையை கிழித்துக்கொண்டு, கொல்றாங்கோ கொல்றாங்கோ என்று கூவிக்கொண்டு ஓட்டம் எடுக்கும் வேஷதாரிகள். அண்ணாமலை அவர்கள் சவுக்கடி ஏற்கனவே தனக்கு கொண்டார். 2026 தேர்தலுக்கு பிறகு உங்க தலீவருக்கு சட்டை கிழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்


அன்பே சிவம்
பிப் 17, 2025 14:56

தினம் தினம் விடியல் Today(17.02.25) தமிழ்நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது ❓ Million Dollar Question ❓ 1A). கவர்னர் சிறிது தமிழக மக்கள் குழந்தைகள், பெண்கள பாதுகாப்பதற்கு உறுதுணை செய்தால் நன்றாக இருக்கும். 1). தமிழக காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது. அவர்களால் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. 2). காவல்துறை அந்த அந்த இடத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் கன்ட்ரோலில் உள்ளது. 3). மக்கள், குழந்தைகள், பெண்கள சுதந்திரமாக நடமாட உள்துறை மற்றும் காவல்துறையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று உள்ள முதல்வர் தக்க ஆவணம் செய்ய வேண்டும். 4). ஒருவேளை முதல்வர் பிசியோ பிஸியாக இருந்தால் உள்துறை மற்றும் காவல்துறையை நிர்வகிக்கும் பொறுப்பை வேறு நபரிடம் கொடுத்து தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். 5).சமுதாய பொறுப்பு உள்ள சினிமா படங்கள், சமூக சிந்தனை உள்ள டிவி விவாதங்கள், சோஷியல் மீடியா கட்டுப்படுத்துதல் போன்றவை மில்டரி முறையில் நடைமுறை படுத்தவேண்டும். 6).திறமையான நேர்மையான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், எல்லா தரப்பு மக்களுக்கும் பொதுவான நிர்வாகம்,முக்கியமாக தமிழக அரசை நிர்வகிக்கும் பெரும் தலை நேர்மையாக திறமையானவர்களாக வாயில் வடை சுடுபவராக இல்லாமால் இருப்பதோடு ஷுட்டிங் பண்ணி ஆட்சி பண்ணுபவராக இருந்தால் மட்டுமே இனி தமிழகம் உருப்படும்.


Murugesan
பிப் 17, 2025 14:24

கேடுகெட்ட கேவலமான ஆட்சி சாராய பணத்தில சுகபோகமாக வாழுகின்ற ஈனப்பிறவிகள்


Barakat Ali
பிப் 17, 2025 14:00

இல்லியே.. இரும்புக்கை மாயாவி இருக்காரே.. நடவடிக்கை எடுப்பாரு... விடியல் தரப்போறாரு .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை