வாசகர்கள் கருத்துகள் ( 79 )
மூன்றாவதாக ஒரு மொழியை படிப்பதில் என்ன தவறு? அரசு பள்ளிகளைத் தவிர மற்ற எல்லா பள்ளிகளிலும் மூன்று மொழிகளை பயிற்றுவிக்கிறார்கள். மூன்றாவது மொழியாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் படிப்பதற்கு பதிலாக ஹிந்தி படிக்கலாம். வளைகுடா நாடுகளில் வேலை செய்வதற்கு ஹிந்தி தெரிந்தால் மிகவும் நல்லது ஏனெனில் இங்கு பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபால் நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்ர்கள் இவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள். மற்ற ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி ஜப்பான் போன்ற நாடுகளில் வேலைக்கு போக விரும்பினால் இந்த நாட்டு மொழிகளை மூன்றாம் மொழியாக படிக்கலாம். கண்டிப்பாக மூன்று மொழிகள் படிப்பது மிகவும் நல்லது. இது என் அனுபவம்.
சரியாக சொல்கிறார் திரு அண்ணாமலை. இது 1965 காலம் போலல்ல. காலம் செல்லச் செல்ல பல தென் மாநிலங்களிலிருந்து வடக்கை நோக்கி போக ஆரம்பித்தனர், அங்கு சென்று இந்தியும் கற்றுக்கொண்டு முன்னேற்றம் அடைந்தனர். இங்கு இந்தியை எதிர்ப்பவர்களுக்கே வட மாநிலங்களில் தொழில்கள் உண்டு, பணிகள் உண்டு, இந்தியும் பேசுகின்றனர்.
வட கிழக்கு மாநிலங்களில் பல மொழிகளுக்கு எழத்துக்கள் இல்லை அவர்களுக்கு அவர்கள் தாய்மொழியையே ஒரு பாடமாகக் கற்பித்தது தேர்வினை வாய்மொழியாக நடத்தினால் நன்று அவர்களை எழுத்துவடிவிலான தேர்விற்காக தாய்மொழியினை தவிர்த்து வேறு மூன்று மொழிகளை பயிற்றுவித்தலை தவிர்க்கவும்
ஹிந்தி வேணும் என்கிறவன் தேடி படிப்பான் நீங்க ஒன்னும் இலவசமா திணிக்க வேணாம்
தமிழகத்தில் அதிகம் உள்ள தெலுங்கு மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும்
இவர்களின் பிள்ளைகள்... பேரன் பேத்திகள் தனியார் பள்ளிகளில் காசு கொடுத்து மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளில்... இவர்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி சொல்லி கொடுகிறார்கள்.. ஆனால் ஏழை குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் ஹிந்தி சொல்லி கொடுக்க கூடாது.... நல்லா இருக்கு உங்கள் நியாயம்.... இலவசமாக கிடைக்கும் ஹிந்தி மொழியை ஏன் படிக்க கூடாது ???
கல்வியில் அரசியலை கொண்டு வருவது தமிழகத்தை தவிர வேறு எங்கும் இவ்வளவு தீவிரமாக நடப்பதில்லை என்றே தோன்றுகிறது இன்னாரை இந்த மொழி தான் படிக்க வேlண்டும் என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை.அவரவர் விருப்பப்படி எந்த மொழியிலும் பயிலலாம்.ஒருவர் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்ற பிறகு கூட அவசியம் மற்றும் விருப்பம் இருந்தால் அவருக்கு பிடித்த மொழியை கற்று கொள்வதை பார்க்கிறோம்.அதனால் மொழியை வைத்து கொண்டு அரசியல் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மும்மொழிக் கொள்கை வரவேற்கத்தக்கது. குழந்தை பருவத்தில் ஒரு மொழியை அதிகமாக கற்று கொள்வது சிரமமாக இருக்காது.
மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். இந்த திராவிட அரக்கர்களுக்கு தேசிய கல்வி கொள்கையை அமல் படுத்தும் வரை இந்திய அரசியமைப்புச் சட்டப்படி ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். இந்த அரக்கற்களுக்கு ஒப்பாரி வைப்பது ஒன்றும் புதிதல்ல. அவர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி உரிமை கூட இந்த விஷயத்தில் கிடையாது. அதனால் நீங்கள் உங்கள் முடிவில் திடமாக இருங்கள். இந்த ஒரு திராவிட அரக்கனின் வட மொழியைப்பற்றி மக்களவையில் சபா நாயகரிடமிருந்து சமீபத்தில் வாங்கி கட்டிக்கொண்டது நினைவிருக்கலாம். மைநாரிடியாக இருந்துகொண்டு நாட்டை அடிமையாகி செய்த ஆங்கிலேயநின் மொழியை இன்னும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு நாட்டின் மெஜாரிட்டியை தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல் கணவு காண்கிறார்கள். அதை நினைவில் கொள்ளவும். பணம் கொடுத்தால் மட்டும் இந்த திராவிட அரக்கர்கள் உங்களை நல்லவர்கள் என்று இந்த நாட்டை கெடுத்த அவர்கள் சொல்ல போவதில்லை. ஒத்த ரூபாயை கூட கொடுக்க வேண்டாம். இந்த தெருபுழுதி எல்லாம் எப்படி தங்கள் கொள்கையில் உறுதியாக உள்ளார்கலோ அதே போல் நீங்களும் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும். இந்த அரக்கர்கள் கடந்து பல வருடங்களாக எதிராக இருந்து கொண்டு ஒன்றும் செய்துவிடவில்லை. எப்படியும் உங்களுக்கு இந்த திராவிட அரக்கர்களின் உதவி தேவை இல்லை. இந்த அரக்கற்களுக்கும் உங்கள் உதவி தேவையில்லை. அதனால் நீங்களும் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி திட்டத்தை அமல் படுத்துங்கள். நீதி மன்றத் கை நாடுவார்களா, நாடட்டும். தமிழனின் சுய ரூபத்தை காட்டுவேன் என்று பயமுறுத்துவார்களா செய்யட்டும். சலசலப்புக்கு இந்த பனங்காட்டு நரி அஞ்சாது என்று சொல்லி விட்டு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுங்கள்.
மும்மொழிக் கொள்கையில் ஹிந்தி என்பது கட்டாயம் என்று தான் கமிட்டி அறிக்கை கொடுத்திருந்தது. ஜூன் 3ம் தேதி 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அதை மாற்றி, பிடித்த மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார். கலைஞர் கருணாநிதி பிறந்த அந்த தேதி ஜூன் 3 கொடுத்த EFFECT மாற்றம்.
மூன்றாவது ஒரு மொழி கற்றுக்கொண்டால் மாநிலம் தாண்டி இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்று வளம் பெற தொடங்கி விடுவார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் மும்பை டெல்லி, அஹமதாபாத், நொய்டா, கல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் என்று நல்ல சம்பளம் நல்ல வேலை என்றால் தைரியமாக செல்வார்கள். பொறவு லாரில ஏறிக்கிட்டு மாநாட்டுக்கு எவன் வருவான்.