வாசகர்கள் கருத்துகள் ( 40 )
இதுல என்ன அதிசயம். என்ன புதுமைனு ஒண்ணுமே புரியல புரிந்தவர் விளக்குக
எவ்வளவு விளக்கினாலும் புரியாது..
அருமை
செய்யும் தொழிலே தெய்வம்.
அப்போ தனி கட்சி உறுதி , யாரும் கண்டு கொள்ளவில்லை மதிப்பதில்லை ஆகவே ஆடு மாடு மண் கிட்ட எல்லாம் பேச தொடங்கிவிட்டார் ஒன்மோர் சீமான்
பாட்டன், அப்பன் கொள்ளையடித்த சொத்தை வைத்து வாழுகின்ற வாரிசு அயோக்கியனுங்களை விட தன்னுடைய உழைப்பில் வாழுகின்ற வாழ்க்கையே சிறந்தது, ஆட்சி அதிகார மமதையில் விளம்பர தத்தி திராவிட அயோக்கியனுங்களை ஆதரிக்கின்ற குடிகார கூட்டம்
Nandru
தன் தோட்டத்தில் செய்யும் வேலையை வீடியோ போட வேண்டிய அவசியம்??
எல்லாம் ஒரு விளம்பரம்தான். சுய விளம்பரம் செய்வதில் மோடிக்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டியே.
குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருப்பார் போல் உள்ளதே!
அதுதானே, நம்ம சின்னவர்கூட ஒரு படத்திலே பன்னிக்குட்டிகளோட இருந்தாரே, யாராவது புகழ்ந்தானுகளா?
அவர் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தை யாராவது பார்த்தீர்களா?
அண்ணாமலை இதனை வெளியிட்டு தன்னை பெருமையாக சொல்லிக் கொள்ளவில்லை. அரசியலில் சம்பாதித்துதான் வாழவேண்டிய அந்த கேவலமான எண்ணத்தை விட்டொழித்து உழைக்கும் தனது பாணியை உலகிற்கு உணர்த்தியுள்ளார். பிடிக்காத ஜென்மங்களுக்கு உழைக்கும் எண்ணமிருக்காது. உழைக்கும் அண்ணமாலைதான் இன்றைய ,நாளைய இளைஞர்களின் நல்ல உதாரண மனிதன். சபாஷ் அண்ணாமலை. நீங்கள் எல்லோருக்கும் பிடித்த நல்ல பண்புள்ள தலைவர் என்பதுதான் சிலருக்கு வயிற்றில் எரிச்சல்.
எதுக்கு இந்த வெட்டி விளம்பரம்? இவரு ரேஸிங் பண்ணி இப்போ என்ன பயன். ஏதோ எதிர்பார்த்து ஏமாந்து...