வாசகர்கள் கருத்துகள் ( 140 )
பையன் செய்தது சரிதானே. அதை வாங்க அவசியமில்லை
ஏங்க அவனுக்கு கொடுக்க வேண்டியதை தந்தால்........
அதற்கு இவன் நிகழ்ச்சிக்கு வராமலே இருந்திருக்கலாம். இவன் பாஜகவை மட்டும் அசிங்கப் படுத்த வில்லை, தனிப் பட்ட முறையில் அண்ணாமலை அவர்களையும் கேவலப் படுத்தியுள்ளான். வளர்ப்பு முறை சரியில்லையா அல்லது இவன் குடும்பத்தின் நாகரீகம் இப்படித் தானா?வேறு யாரையும் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தி இருக்கலாம், அண்ணாமலை அவர்களை அவமானப்படுத்தியதை மன்னிக்கமுடியாது.
நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் வாங்கியிருப்பான்
கழுத்தில் போடவில்லை என்பது பெரிய குறையா? "அவர் கையால் தர இவர் கையால்தானே வாங்கிக் கொண்டார். வாங்கும் கை எப்பொழுதும் தாழ்ந்து தானே இருக்கும்"அது அவமதிப்பாகத் தோன்றவில்லையா என இப்படியும் யோசிக்கலாமே. அவர் வாங்க மறுத்தால்தான் அநாகரிகம் .
மிகசிறந்த பெற்றோர்களின் வளர்ப்பு. மனிதர்களை மதிக்க தெரியாது.
May be, he doesnt deserve to receive from him...
அறியாமையின் வெளிப்பாடு... வளர்ப்பு அப்படி.. தாத்தா.. அப்பா... நேர்மையாக வளரவில்லை என்பது புரிந்ததால் நேர்மையான மனிதர் கையால் பதக்கம் வாங்க கூச்சம் இருந்திருக்கலாம்...
அடுத்தடுத்து சங்கி தலைகள், முதலில் ரவி இப்போ மலை வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது முறையே து ஜ மற்றும் கவர்னர் பதவி. எப்போது கிடைக்குமோ?
கழுத்தில் பதக்கம் போடாதது அவமதிப்பு என்று நினைக்க முடியவில்லை. அண்ணாமலையுடன் படம் எடுத்திருக்கிறார். கையில் தரலாம் என்று பெற்று இருக்கிறார். முன்பு எல்லாம் பெண்கள் கழுத்தில் மாலை அடுத்தவர்கள் அணிவிப்பதில்லை. கணவன் மட்டும் தான் அணிவிக்க வேண்டும் என நாம் கருதுவதால்.
இதே மாதிரி அவனுக கையால பதக்கம் பரிசு வாங்கும்போது செய்தால் அவனுகளோட ரியாக்ஷ்ன் இப்படித்தான் இருக்குமா என்று பார்க்க ஆவலாக உள்ளது. அதேபோல அல்லக்கைகளும் இப்ப இதுக்கு முட்டு குடுக்கற மாதிரி அதுக்கும் குடுப்பாங்களா என்றும் பார்க்கணும்.
பதக்கம் வாங்க வராமலேயே இருந்திருக்கலாம். அநாகரீகமாக அவமதிப்பது, அசிங்கப் படுத்துவது, குடும்ப நலனுக்காக, அமைச்சர் பதவி வேண்டுமாயின் காலில் விழுவது திமுகவுக்கு கைவந்த கலை.