வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ரெய்டு நடத்தி என்ன ப்ரோயோஜனம் ? கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன் என்று பொய்ச்சொல்லி திமுக ஆட்சிக்கு வந்து நாலு ஆண்டுகளாகிவிட்டது. இதுவரை எத்தனை ரெய்டுகள் நடந்துள்ளன ? லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா ?? இந்த நாலு ஆண்டுகளில் திமுக அரசு இதுவரை யார் மீதாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு பதிந்திருக்கிறதா ? இந்த மாதிரி நடப்பதெல்லாம் கபட நாடகம். மக்களை ஏமாற்றுவதற்காக இரு கழகங்களும் திரை மறைவில் போட்டுக்கொண்ட கள்ளக்கூட்டணி ஒப்பந்தத்தின் மற்றுமொரு அங்கம். அதிமுக கடைநிலை நிர்வாகிகள், மற்றும் எம்ஜிஆர் , ஜெவின் உண்மையான தொண்டர்கள் இந்த கபட நாடகத்தை , கள்ளக்கூட்டணியை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகள் கபடநாடகவேஷதாரிகளின் முகமூடியை கிழித்தெறியவேண்டும். அதுவே எம்ஜிஆருக்கும் ஜெ வுக்கும் அவர்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
சுருட்டுனது எல்லாத்தையும் அப்படியே பதுக்கிட்டா இதுதான் பிரச்னை ...... கட்டிங் சரியாக் கொடுத்து வைக்கணும் ........
ஒரே குட்டையில் ஊறிய சாக்கடை மட்டைகள்.
லஞ்ச ஒழிப்புத்துறை உண்மையிலேயே மனசாட்சியுடன் ஸ்டாலின் தொடக்கம் அனைத்து திமுகவினரின் வீடுகளில் சோதனை செய்யுமா ? அப்படி செய்தால் தமிழகத்தின் 9 லாஷ்க்ஷம் கோடி கடனை உடனடியாக தீர்க்கலாம் .
இந்த raid அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாத தூய வேட்டை. DVAC அமலாக்கத் துறை போல் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்காது. இது திராவிடிய மாடல் அரசு.
திராவிடம் ஒரே நாளில் லஞ்சத்தை ஒழித்து விடும்.....
செந்தில் பாலாஜி, வேலு,முத்துசாமி, KKSSR, சேகர் பாபு வழியில் திமுக வுக்கு மாறி விடுங்கள். பாதுகாப்புடன் முன்னேறலாம். பங்காளிதானே?.
மேலும் செய்திகள்
லஞ்ச ஒழிப்பு துறையின் அலட்சியம்!
12-Jul-2025 | 1