மேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டு காளையை களம் காண வழி அனுப்பிய அண்ணாமலை!
1 hour(s) ago
அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் சுற்றுப் பயணம்; இபிஎஸ் அறிவிப்பு
2 hour(s) ago | 1
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
8 hour(s) ago | 2
சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதம்:அ.தி.மு.க., - அக்ரி கிருஷ்ணமூர்த்தி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு, 1,487 கோடி ரூபாய்; தென்மாவட்ட மக்களுக்கு 547 கோடி ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளதாக உரையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.சபாநாயகர்: நீங்கள் ஊரில் தான் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலா, 6,000 ரூபாய் கொடுத்தனர். குறைந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, 1,000 ரூபாய் கொடுத்துள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.
1 hour(s) ago
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 2