வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இங்கு கருத்து போடும் அனைவரும் தமது பிள்ளைகளை விவசாயம் மட்டுமே படிக்க வைக்கிறீர்கள் ஆ . எல்லோரும் engineering பிறகு தொழில் வேண்டாம் என கூப்பாடு. மேலூர் to sivagangai முழுவதும் மலைகள் வெட்டி விற்பனை செய்ய படுகிறது. tungsten சுரங்கம் வந்தால் சுரண்ட முடியாது. எனவே இந்த எதிர்ப்பு
அரிட்டாபட்டியில் சுரங்கம் தோண்ட அனுமதிக்கலாம் என்று நினைப்பவர்கள்
திருப்பினையன் மலை பொற்கோட்டு காரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக்குடியார் ரட்சை என்று குறிப்பிடும் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று அரிட்டாபட்டி மலைப்பாறையில் உள்ள கல் சிற்பத்தின் கீழ் உள்ளது.
அரிட்டாபட்டி விவசாய பகுதியே கிடையாது வெறும் மலைகள் .. அதுவும் க்ரானைட் மலைகள் .. இங்கு கொள்ளையடித்த இரண்டு பெரிய கம்பெனிகள் அரசியல் பின்புலம் கொண்ட அந்த கம்பெனிகள் இன்றுவரை எந்த தண்டனையும் பெறவில்லை ..இன்னமும் இங்கு மலைகள் உடைக்கப்பட்டு கற்கள் திருடப்பட்டு வருகின்றன .. நீதிமன்றமும் உறங்கிக்கொண்டிருக்கிறது .. இந்த மலைகளை செலவில்லாமல் சுலபமாக திருடத்தான் மத்திய அரசிற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அழுத்தகொடுத்தவர்கள் இன்று நல்லவர்களாக நடிக்கிறார்கள் ..
அரசியல் பின்புலத்தை சொல்லும் நீங்கள் அரசியல் வாதியின் மகனாரை சொல்ல மறுப்பது ஏனோ?
விவசாயத்தை தவிர மற்ற தொழில்களை தடை செய்து விடலாமே. ஓசிச்சோற மாநில அதிகாரப்பூர்வ உணவு என்று அறிவிக்கலாம்.
மலங்காட்டை எப்படி வேளாண் மண்டலமாக அறிவிக்க முடியும்.