வாசகர்கள் கருத்துகள் ( 66 )
திருடன் கிட்ட சாவியை கொடுக்கிறது போல்
அர்ஜுன் சம்பத்தே ஒரு சூத்திர இந்து . எடுபிடியாக தான் வைத்து கொள்வார்கள் .வீட்டுக்குள் விட மாட்டார்கள் .புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள்
காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அமோகம் மற்ற சமூகத்தை முட்டாளாக்கி அடிமை படுத்தி கொள்ளை அடித்து கலாசாரத்தை கையெடுத்து அயோக்கியதன் எல்லாம் பண்ணியது அந்த சமாக்கம் இன்னும் திறந்த வில்லை அதுக்கு பேரு என்ன?? ஆணவத்தின் உச்சம் அர்ஜுன் போன்ற அரை வேக்காடுகள் வாங்கின காசுக்கு மேல கூர்வது மடத்தனம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் நீங்க எல்லாம் ஒரு காலத்தில் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடப்போகிறீர்கள்
அனைத்து சமூகத்துக்கும் பொதுவாக இருந்து கிழித்தது போதும் தாம் தங்கள் குடும்பம் என்று வாழ்வதுதான் சிறப்பு அரசியல் உலகம் இன்னும் மோசம் ஆக மாறவே வாய்ப்பு அதிகம் தொழில் நுட்பம் விஞ்ஞானம் என்று கற்று மனித குலத்துக்கு ஏதாகிலும் நன்மை செய்வது பெருமை சேர்க்கும்
திமுகவை ஆதரிக்கும் பிராமணர்கள் யாரும் இல்லை..அதிமுகவில் இருந்தார்கள் இப்போ பாஜகவில் தான் அதிகம் இருக்கிறார்கள் திமுக வின் வாக்கு வங்கி பிராமணர் அல்லாதோர் தான் இருந்தாலும் பிராமணர்களை இழிவு படுத்தி பேசக் கூடாது அவர்களில் அதிக சதவிகிதம் புத்திசாலிகள் அதனால் அவர்களுக்கு உரிய மரியாதையை தர வேண்டும்.
வாஸ்து புருஷன் பார்த்து விட்டான் 3 தலைமுறைக்கு பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் இல்லை சிதைந்து போய் உள்ளது.3.தலைமுறைக்கு பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கட்சிகள் சிதைந்து சின்னா பின்னமாக போய் உள்ளது.வாஸ்து புருஷன் பார்த்து விட்டான்.
கனடா நாட்டுலே காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்துக்களையும் இந்து கோவில்களையும் அடித்து உடைத்து அட்டூழியம் செய்கிறார்களாம்
என்ன சார் இது ஆடு ஓநாயிடம் சென்று தயவு செய்து கொஞ்சம் பரிவு காட்டு என்று சொல்ல முடியுமா. பிராமணர்கள் ஒரு சிதையாத கட்டுக்கோப்பாக மாற வேண்டும். தேர்தலில் பிராமணர் வோட்டு எல்லாம் ப்ராமண எதிர்ப்பு கட்சிக்கு எதிராக செல்லவேண்டும். ஒற்றுமை மிக மிக அவசியம்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும். இதுவே உலக நியதியும் படைப்பின் சாரமாகும். நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்- வளமுடன் வாழ்க
அவனே ஒரு இந்து பிராமணர் விரோதி. அவனிடமே நடவடிக்கை எடு என்று கேட்டால் நடக்கக் கூடியதா