வாசகர்கள் கருத்துகள் ( 9 )
யோகா என்பது அதை முறையாக பயின்று தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்களுக்கு அதன் அருமை மட்டும் மகத்துவம் தெரியும். யோகா பற்றி தெரியாத நபர்கள் தான் அதை இந்து முறை பயிற்சி என்றும் பணம் சம்பாதிக்கும் காசுபணம் சம்பாதிக்கும் வழி, அதிக லாபம் தரும் பிசினஸ், கற்பனை என்று உருட்டுவார்கள்
யோகா விளையாட்டு அல்ல உண்மைதான் அது ஒரு அதிக லாபம் தரும் பிசினஸ் இந்த உண்மையை ஓப்பனாக சொல்லக்கூடாது
காசு பண்ணும் கருவி ... அத போய் விளையாட்டுக்கு கூட விளையாட்டு என்று சொல்லி பிழைப்பில் மண் அள்ளி போட்டுடக்கூடாது ..ஆக்கஞ்ங் ...
அது உன் கற்பனை ...
கொடுக்கும் மனம் இருந்தால் எல்லாம் கிடைக்கும்
அந்த யானைகளின் வழித்தடம்?
யானைக்கொடியுடன் கட்சி துவங்கிய ஜோசப்பிடம் கேளுங்க.
யானை வழிதடத்தில் ஈஷா யோகா மையம் இல்லை என்பதை வருவாய்த்துறை, சம்பத்தப்பட்ட நகராட்சி, மற்றும் நீதி மன்றம் ஆகிய அனைத்தும் உறுதிப்படுத்திவிட்டது. தூக்கத்திலிருந்து விழித்தெழு. சமீபத்திய நாட்டு நடப்புக்களை தெரிந்து கொண்டு கருத்தெழுது
யோகா என்பது யோகமாயையில் இருந்து ஒரு ஆத்மா விடுபட அவசியமான மன மற்றும் உடலை ஒருங்கிணைத்த பயிற்சி. அதை சரியாக செய்தால் பல பரிமாணங்கள் தானே தெரியவரும். உணர் திறன் வெகுவாக அதிகரிக்கும்.