வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கடவுள் நம்பிக்கை அற்ற கசாப்புக்கடைக்காரர்களின் அரசிடம் ஆதீனத்தை எப்படி ஒப்படைத்தீர்கள் - ஒரு தாய் போல இருக்க வேண்டும் அல்லவா மடாதிபதி - செய்த தவறுக்காக வெளியேறினீர்கள் - நன்றி - ஆனால் -நாம் இல்லாத மேடம் இருக்கக்கூடாது என்று முடிவு செய்வதை கடவுள் மன்னிக்கமாட்டான் - கருடபுராணம் படியுங்கள் - தெரியும்
எல்லாமே சரிதான் குடும்ப செலவுக்கு என்ன செய்து சம்பாதிப்பாய் குழந்தாய்???
தைரியமாக மண முடித்து ஆதீனத்தை விட்டு வெளியேறியது என்னைப்பொறுத்தவரை பாராட்ட வேண்டிய செயல்தான்.
ஒரு விதத்தில் இந்த சாமியாரை பாராட்டலாம். தைரியமாக மண முடித்து ஆதீனத்தை விட்டு வெளியேறியது என்னைப்பொறுத்தவரை பாராட்ட வேண்டிய செயல்தான்.
தி மு க காரர்கள் கொள்ளை அடிக்க நல்ல வாய்ப்பு. ஆதீன சொத்துக்கள் அம்போதான்
என்னது தனிமைல ஓய்வா? சரியான வில்லங்கம் பிடிச்ச ஆளு.
நரியிடம் நாட்டாமை - விளங்கும்
திமுகவுக்கு இரண்டு லட்டு தானாக வருகிறது. திமுகவுக்கு மச்சம் எங்கேயோ இருக்கு.
இனி என்ன பாம்பின் வாயில் அகப்பட்டா தேரை கதிதான் மட சொத்து இனி கோபல புறம் சோத்தாகி விடும். காகைய்ய உட்கார பணம் பழம் விழுந்த கதையாகா அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு வசம்.
அந்த சொத்து போகுறது இருக்கட்டும்.. கஷாய காவி உடை போட்டவனுங்க எல்லாரும் சாமின்னீங்க... மகாபுருஷர்..னீங்க... அந்தாளு இன்னாடான்னா, ஆண்டிய ஓட்டிகிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டாரு? அவர் திருமணம் செய்து கொண்டதை கொச்சைப் படுத்தவில்லை... மதகோட்பாடுகள் மனித உணர்ச்சிகளுக்கு உட்பட்டதுதான், கட்டுப்பட்டதுதான்... இதுல... இந்துமதம், கிறித்துவமதம், இஸ்லாமிய மதம்...னு பேதம் பார்ப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான் சொல்கிறேன்... மனிதர்களில் நல்லவர்களும் உண்டு... கெட்டவர்களும் உண்டு. அதுக்காக, எத்தனை கஷாய உடை அணிந்தவர்கள் முறைதவறி வாழ்கிறார்கள்... அதனை நியாப்படுத்த கூடாது... உன்னைப் போன்ற ஆட்கள்...?
பிள்ளை இல்லாத வீடு சொத்தை புடிக்க தின்பது அரசின் வேலையா