வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பெரும்பாலும் அரசு திட்டங்களில் ஏற்படும் குறைபாடுகளுக்கு, அரசுத் துறைகளில் நிலவும் கமிஷன் அடிப்படை காரணம் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை இன்னும் கம்பீரமாக இருந்து வரும் நிலையில் தற்போதைய திட்டங்களின் அவல நிலைக்கு என்ன காரணம் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இதுவும் ஒரு வீராணம் திட்டம். அத்திகடவுவில் இருந்து இயற்கையாக வாய்கால் முறையில் ஒடி வரவேண்டிய நீர். பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணை அடைந்து மீண்டும் மேலே ஏற்ற படுகிறது
குழாய்கள் பதித்தார்களோ அல்லது அட்டையில் குழாய் செய்து காசடித்தார்களோ... எந்த ஒரு நல்ல திட்டத்தையும் ஊழல் மூலம் எளிதாக இழுத்து மூடமுடியும் - வீராணம் திட்டம் அதற்க்கு நல்ல உதாரணம். இது வீராணம் திட்டம் 2 போல தெரிகிறது.
புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் ஜெயலலிதா அவர்களால் நிறைவேற்றப்பட்டு சென்னைக்கு குடிநீர் தினமும் அனுப்பப்பட்டு வருகின்றது