வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கருத்துக்களை பதிவிடும்போது உருப்படியாக ஏதாவது பதிவிடுங்கள். எல்லாமே உளறலும் வன்மமும் தான்.
மறதியில், எப்பொழுதும் கொடுப்பதுபோல நமது முதல்வர் அந்த பலியான கொள்ளையனுக்கு பத்து லட்சம் என்று ஏதாவது நிவாரண நிதி கொடுத்து விடப்போகிறார் பார்த்துக்கொள்ளுங்கள்.
66 லட்சத்துக்கு இத்தனை அக்கப்போறா ?. இதுக்கு தீயமுகவில் சேர்ந்தால் உடனே சம்பாரிச்சுடலாம்.
தி மு க வில் சேர்ந்தால் நிச்சயம் இலக்கை எட்டிவிடலாம்
இது தமிழ் நாடு என்பதை மறந்து விட்டார்கள் தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
திருட்டுத் திராவிடியன்கள் ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராயம், போதைக்கும் மறை முகமாக உதவும் உ பி கள் ?
சாரி பாஸ், எங்களுக்கு லட்சம் கொடிகளில்தான் கொள்ளை அடிக்க தெரியும். இது கட்டாயமாக வட மாநிலத்தவர்கள் செயல்தான்
இவர்களிடம் கறக்கவெண்டிய வேண்டிய விஷயங்களை வெளிக்கொணர்ந்து விட்டு பிறகு இவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும். இந்த சமூக விரோதிகள் வாழ தகுதியற்றவர்கள்.
திராவிட திருடர்கள் இது போல் தான் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செல்கிறார்களோ !!! ஏனெனில், வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு விடும் போது பணம் அந்த அளவு சிக்குவதில்லை.
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதனால் போலீஸ் சுற்றிவளைத்து. பின்னர் தான் போலீசுக்கே அவர்கள் கொள்ளையர்கள் என தெரிந்தது.
திறமையும், துப்புத்துலக்க திறனறிவும் இருக்கிற தமிழக போலீஸார் அதை ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்தாமல் இம்மாதிரி , மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உதவியாக செயல் பட்டால் தமிழ்நாடு போலீஸ் ""ஸ்காட்லாண்டு யார்டு "" போலீஸூக்கு நிகர் என தைரியமாக கூறலாம். நற்பணி தொடரட்டும்
போலீசாருக்கு பாராட்டுக்கள். இதேபோல ஆட்சி, அரசியல் போர்வைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு கொள்ளை அடிக்கிறவங்களையும் சுட்டு பிடிக்கணும். முடியுமா?