வாசகர்கள் கருத்துகள் ( 41 )
காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கான மைனாரிட்டி ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யபட்டு லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அகதிகளாக விரட்டப்பட்டபோது மவுனம் காத்தீர் .
வங்கதேசத்தில் ஒரு இளைஞர் உயிருடன் எரிக்க பட்டார் , அதை பற்றி யாரும் இங்கு எதுவும் பேசுவது இல்லை , இன்று கேரளாவில் கிறிஸ்தவர்கள் லவ் ஜிகாத் தொல்லை காரணமாக பிஜேபி ஆதரிக்க துவங்கி விட்டனர் , விரைவில் தமிழ் நாட்டிலும் அந்த நிலை வரும் , சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் புனித வெள்ளி அன்று சர்ச் இல் குண்டு வெடிக்க பட்டது அதற்கு கோவையில் இருந்து உதவி உள்ளனர் இதில் எந்த சிறுபான்மை செய்வது சரி என்று திராவிட மாதிரி விளக்குவாரா ....
In Bangladesh ,minority Hindus ஐ வெறித்தனமாக கொன்று குவிக்கிறார்கள். திமுக ஆட்சியில், சொந்த திராவிட உடன்பிறப்பே தற்கொலை செய்து கொள்கிறார். கண்டனம் தெரிவிக்க மனசு இல்லையோ? இந்துக்கள் ரத்தம் என்றால் தக்காளி சட்னியோ ,இந்த திமுக viz., கிமுக ஆட்சிக்கு.
சமூக நீதி என்பது யார் மீதான தாக்குதல் என்பதைவிட யாரையும் தாக்கக் கூடாது என்று சொல்வதே...
கதறல்
திமுக ஆட்சியால்தான் சிறுபான்மை பட்டியலின தாக்குதல்கள் அதிகமாகியிருக்கிறதாம் தலிவரே
WAKF சட்ட திருத்தத்தை குப்பை தொட்டியில் எறிவேன் என கூறிய ""தேஜஸ்வி & லாலு"" வை பீகார் மக்கள் குப்பைத்தொட்டியில் எறிந்தார்கள் . சனாதனத்தை அழிப்பேன் என்று சொன்ன உதயநிதியையும் உன்னையும் தமிழக மக்கள் அரசியல் இடம் தெரியாதபடி அழித்துவிடுவார்கள் - வெகு விரைவில்
வங்காளதேச ஹிந்துக்களுக்கு பேசுவியா?
லண்டன், டமாஸ்கஸ், பிரஸ்ல்ஸ் போன்ற நகரங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் பலஸ்தீன ஆதரவு தீவிரவாதிகள் தீயிட்டு கொளுத்தியது பற்றி இவருக்கு ல் யாரும் எழுதி கொடுக்கவில்லை போல.
வாக்கு வங்கியாக மதங்களையும் ஜாதிகளையும் பயன் படுத்துவதால் ஏற்படும் நிலை
மேலும் செய்திகள்
கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்
3 hour(s) ago | 1
ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
6 hour(s) ago | 3
தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை செஞ்சீங்களா?
6 hour(s) ago | 2
ராமதாசிடமே பா.ம.க., ஓட்டு வங்கி
6 hour(s) ago