வாசகர்கள் கருத்துகள் ( 77 )
ஒரு மொழி அதிகமாக தெரிந்து கொள்வதால் நுண்ணறிவு பத்து சதவிகிதம் அதிகரிக்கும் என்பது ஆய்வு
ஹிந்தியும் தமிழும் சகோதரி மொழிகள். ஹிந்திக்கும் தமிழுக்கும் சுமார் நாற்பது சதவிகிதம் பொது சொற்கள் உள்ளன. அதேபோல் ஹிந்திக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் பொது சொற்கள் ஐம்பது சதவிகிதம் உள்ளன. ஆகையால் நாம் ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு ஹிந்தி மற்றும் மற்றும் தாய்மொழிகளை கற்க கவனம் செலுத்தவேண்டும்
தமிழ் சினிமாவுல எப்ப ஹன்சிகா, நயன்தாரா இல்லாம தமிழக ஹீரோயின்கள் மட்டும் நடிப்பாங்க???
ஆமாம் உன் பாட்டன் மொழிப்போராளின்னு சொல்லிக்கிட்டு தான்மட்டும் ரயிலே வராத தண்டவாளத்துல தலையை வச்சிட்டு கடைநிலை தொண்டர்களை காவு கொடுத்தான், ஏன் அழகிரியோ, ஸ்டாலினோ, தமிழரசோ, செல்வியோ, கனிமொழியோ, நீயோ, செந்தாமரையோ, இன்பநிதியோ மொழிக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்ளவில்லை? ஏன் உன் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட உயிர்த் தியாகம் செய்யவில்லை?
அந்த செந்தாமரையோ தன்னுடைய பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார். தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார். அவரைக் கண்டிக்கத் துப்பு இருக்கிறதா?
நானும் இவர் தனது தந்தையைவிட கொஞ்சம் விவரமான ஆள் என்று நினைத்தேன்.இப்போதுதான் தெரிகிறது கொஞ்சம் கூட சபை நாகரீகம்,உலக அறிவு,பொது அறிவு சுத்தமாக இல்லை என்று. இன்று ஆட்சியில் இருப்பார் நாளை இல்லை என்ற ஒரு சின்ன உண்மைகூட தெரியவில்லை.ஆட்சி மாறினால் எங்கு இருப்பார்,எப்படி இருப்பார் என்று நாம் பார்க்கத்தானே போகிறோம்.கண்ணன் சிசுபாலனுக்கு சொன்னது போல் தவறு மேல் தவறு செய்யட்டும்,கணக்கு தீர்க்கும் நாள் வரும்.
அன்பரே, இது ஒரு அரை வேக்காடுகூட இல்லை. ஏதோ புருடா விட்டு ஜனங்க காதுல பூ சுத்தலாமுன்னு பாக்குது. யாரும் ஒரு பைசாவுக்கு மதிக்க மாட்டார்கள். இது லயோலா காலேஜில் படித்ததா வேற சொல்லுது.
"இன்றைக்கு ஹிந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர்" பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இருக்கும் நிலையில் "தொன்மையான வாழ்வியல் நெறிகள்" என்று சொல்லாமல் "சனாதனம்" என்று கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அரசியல்வியாதிகளைப் பார்க்கும் பொழுது இவர் சொன்னது உண்மையோ என்று எண்ணத்தோன்றும் ஆனால் தங்கள் குடும்பப் பெயர் (கனிமொழி) நீங்கலாக அனைத்துமே பிறமொழிச் சொல்லாக இருக்கையில், இவர் இது குறித்துப்போ பேசாத தகுதியற்றவர் உரைத்த திருத்து முன்பாக தன்னைத் திருத்திக் கொள்பவனே பிறருக்கு அறிவுரை சொல்ல அறுகதையுள்ளவன் இன்னமும் "தமிழக உயர் நீதிமன்றம்" என்று பெயரிடப்படாமல் "மெட்றாஸ் ஹை கோர்ட் "என்ற பெயர்ப்பு பலகையைப் பார்த்தும் இவருக்கு இப்படிப் பேச எப்படி மனம் வருகிறது
நீ என்ன வேணுமின்னாலும் சொல்லு ராசா. நீ சொல்வதை எல்லாம் நம்ம எட்டுக் கோடி தமிழர்கள் காதில் பூ வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அதுபோல் நீ என்ன பேசினாலும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசே பயப்படுகிறது. அதுனால நீ எப்படி வேண்டுமானாலும் உருட்டு ராசா.
தவளை தன் வாயால் கெடும்.... கேடும் விளைவிக்கும்..... அதை தான் உ நி செய்கிறார்....
தமிழக மக்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்தால் இந்த திருட்டு திராவிட மனு நீதி பொய்கள் வெளியே வந்துவிடும் என்ற பயம்.
இவனுங்க பரம்பரை இன்னும் எவ்வளவு நாளைக்கு ஹிந்தி, சமஸ்கிருதம்னு பஜனை செஞ்சு ரயில் போகாத தண்டவாளத்தில் தலைவைத்து படுப்பானுங்களோ தெரியவில்லை
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
1 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
2 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
2 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
2 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
2 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
2 hour(s) ago