வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Congrats. STALIN staying with the HELP of converted guys. Whats his present assets. Any idea.
எதற்கு இத்தனை ராமாயணம். உடனே திராவிட மாடல் அரசை கலைத்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
மாடல் ஆட்சி காரர்கள் திசை திருப்புவதற்காக நிறைய உருட்டல்களை ஏற்பாடு செய்து உள்ளனர். சந்தேகம் இல்லை
திசை திருப்பவே அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை
அமலாக்க துறை விசாரணை நடத்தி விட்டு அமைதியாக இருந்தது....அப்பாவின் ஆலோசனை படி கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.....இனி யாரும் தப்ப முடியாது... கெஜ்ரிவால் போல்...... பொறுத்திருந்து பார்ப்போம்
அரசு அதிகாரிகள் தேச விரோதிகளா? அவர்களை பிடிக்கவே முடியாதா? தவறு செய்கிறவர்கள் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர முடியாதா? கோடிக்கணக்கில் கடன் வாங்கி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் கோடிஸ்வரர்கள் ஒருவரையாவது நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறதா இந்த அமலாக்க துறை. ரிசர்வ் வங்கி லட்சக்கணக்கில் மத்திய அரசுக்கு நிதி தந்திருக்கிறது. அதெல்லாம் முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதெல்லாம் ஆராயலாமா? வணிக வரித்துறையில் முறைகேடு இல்லை என்று ஒப்புக்கொள்ளுமா இந்த அமலாக்க துறை. மக்களுக்காக குரல் கொடுத்தால் அவர்கள் மீது எதாவது வழக்கு தொடுத்து மடை மாற்றுவது ஒரு சிறந்த அரசியல்தன்மையாகி விடுமா? மக்கள் ஒரு போதும் இதை சிறந்த அரசியல் யுக்தி என்று சொல்ல மாட்டார்கள். தி மு க ஒரு சிறந்த ஜனநாயக கட்சி மக்களின் ஏகபோக நன்மதிப்பை பெற்ற கட்சி. மக்களிடம் இருந்து ஒருபோதும் தி மு க வை பிரித்துவிட முடியாது.
குற்றச்சாட்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை. சட்ட விரோத பரிவர்த்தனை இல்லை என்றால் மட்டும் தான் அமுலாக்க துறை நீதிமன்றம் படி ஏற வேண்டும். அதிகாரிகள், ஊழியர்கள் ,வக்கீலை அமுலாக்க துறை அலுவலகம் வரவழைத்து பதில் பெற வேண்டும். கவர்னர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
It happens only in Tamil Nadu.
நீதி அரசர்கள் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முழுவதும் படித்துவிட்டு சந்தேகம் இருந்தால் அவர்களையே முழுதும் விளக்கச் சொல்லலாம் . இந்த வழக்கை திசை திருப்பவே திராவிட மாடல் அரசு முழுவதும் முயற்சிக்கும். சிறிதுகூட அவர்களுக்கு இடம் கொடுக்காமல் அங்கே நடந்த ஊழலை முன்னிலைப்படுத்தி வழக்கை விசாரிக்க வேண்டும் 1000-கோடி ஊழல் திராவிட மாடல் அரசால் முழுவதும் மறைக்கப்படும் அதற்கு உடந்தையாக போகக்கூடாது
த்ராவிடத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளது. ஆர்ட்டிகிள் 142 வைத்திருக்கிறார்கள்
வழக்கை திசை திருப்புவார்கள் திமுகவினர். சில நேரங்களில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளை அச்சுறுத்தவும் செய்வார்கள் இந்த திமுகவினர்.