வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மலமும் அள்ளி "ஊள்ளப்பட்டபோது.. " இதென்ன புது வார்த்தையா அல்லது தமிழ் எழுத்துக்கள் மாறியுள்ள பிழையா அய்யா காக்கி சட்டை போட்ட பலரும் மக்களையே ஏமாற்றி அதிகார பிச்சைக்காரர்களாக மாறி எங்கெல்லாம் பணம் வருகிறதோ அவர்களுக்கு சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இதற்கு நீதித்துறைதான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
tomorrow you will be victim. think before you comment.
நீ உயிருடன் இருப்பது பழனியாண்டிக்கு தான் சாதகம் எனவே நீர் போவது தான் நல்லது
YouTube ல் ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவனுடன் சேர்ந்து கொண்டு கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன இப்ப நல்லா அனுபவி...
எடப்பாடி ஆட்சி வந்தால் பிறகு சில போலீஸ் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நடுநிலை இல்லாமல் திமுக சொன்னால் உடனடியாக கைது.
அண்ணாமலை என்கிற முன்னாள் நேர்மையான போலீஸ் அதிகாரி அரசியலுக்கு வந்த ஒரே காரணத்துக்காக தொடர்ந்து அவதூறு பரப்பும்போது பாதிக்கப்பட்டவரின் மனம் எந்த அளவுக்கு நொந்துபோயிருக்கும். இதைத்தான் கர்மா என்பார்கள். பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருக்க அவதூறு பரப்ப பணத்தை வாங்கிக்கொண்டு சகட்டுமேனிக்கு அண்ணாமலை மீது சேற்றை வாரி இறைக்கும்போது இனித்ததோ? இப்போ பாரு அதே போலீஸ் பதவியில் இருப்பவர் மீது பயம் வந்து புகார் அளிக்கின்றாய். விதி வலியது. இனியாவது நேர்மையாக செயல்படு
எடப்பாடியோட கைகூலி
டிஜிபி அலுவலக வளாகத்தில் போலீஸ் முன்னிலையில் வன்முறை நடக்கிறது. ஆனால் தாக்கப்பட்ட நபரின் மீது குண்டாஸ். இதற்காகத்தான் 9 பேரை ஒதுக்கி விட்டு ஜூனியர் மேலதிகாரியாக்கப் பட்டாரா? மத்திய அரசு வெளிமாநில காடர் ஐபிஎஸ் அதிகாரியை DGP யாக நியமிக்கவேண்டும்.
நீ எடப்பாடியை எல்லாம் நம்பி கடலில் இறங்கலாமா ?
யார்?வாயை வெச்சி பிழைக்கும் நீ தான் யாரையாவது கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி வேலை செய்வ என்ன புதுசா தொடங்கியாச்சா