வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கொள்ளையடிக்க ஏற்பாடு பண்ணியதே ஏதோ ஒரு போலீஸ் ஆகத்தான் இருக்க வேண்டும். தீர விஜாரித்தால் உண்மை வெளிவரும்.மாடலுக்கு வேண்டியவனாகக் கூட இருக்கலாம் யார் கண்டது.
போலீஸ் மேலே நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது.
போலீஸூக்கெல்லாம் தலைவர் மீது மட்டும் நம்பிக்கை இருக்குதாக்கும்...
திராவிட மாடல்
மாடி வழியாக அந்த ஸ்டேஷனின் உள்ளே மர்ம நபர்கள் புகுந்துள்ளனராம். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனராம் ....அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துதான் போலீசுக்கே திருடன் நுழைந்தது தெரியுமா ?? .....உள்ளே போதை பொருள் இருப்பது திருடனுக்கு எப்படி தெரியும்?? ....
போதைபொருள கொள்ளையடிக்க வந்திருந்தால் அநேகமா ஓங்கோல் விடியலின் செல்ல பிள்ளைகள் மூர்க்க காட்டேரிகளாக தான் இருக்க வேண்டும்
இதிலென்ன சந்தேகம்
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து கொள்ளை அடிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது
ஐயோ பாவம் ஓங்கோல் விடியலின் கொத்தடிமை கூலிப்படைக்கே பாதுகாப்பு இல்லாம போச்சே ஹீஹீஹீ
போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து தாக்கும் தைரியம் வருகிறது என்றால் , ஒருக்கால் , ஜாபர் சாதிக் , அமீர் , டிக்கி கும்பலோடு தொடர்புடையவர்கள் , அல்லது சின்ன பெரியவரின் புன்புலம் இருக்கிறதா என்பதையும் போலீஸ் பார்க்கவேண்டும் .....சின்ன பெரியவரை மீறி போலீசும் செயல்பட இயலாது என்பது வெள்ளிடை மலை .
அவர்களின் கை கால்களை உடைக்க வேண்டும். மீண்டும் எழுந்து நடமாடக்கூடது.
திருப்பதிக்கே லட்டா...?