வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நல்ல காலம் உரியவருக்கு அதே சமயத்தில் அதே காவல் நிலையதிற்கு வந்தார். இல்லாவிட்டால் 10 நாள் டாஸ்மாக் செலவு தங்க சங்கலிதான்
பெரியார் மட்டும் இல்லை என்றால்...
தம்பி மதனுக்கு பாராட்டுகள்....
பாராட்டுக்கள்.
90 சதவீதம் கஷ்டப் படுறவன் ஏமாத்த மாட்டான். ஆட்டோ டிரைவர் செய்தது அற்புதம் என்றாலும், போலீஸ் அதை உரியவரிடம் திருப்பி கொடுத்தது பாராட்டுக்குரியது
போலீஸ் கிட்டேயா? உரியவரிடம் போய் சேருமா? போலீஸ் மேலே எங்களுக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கை.
உங்க மனசு தங்கம் சார். .. மத்திய அரசும், மாநில அரசும் இந்த பெரிய மனிதர்களை கௌரவிக்கவேண்டும்.
ஏழை எளியவர்களிடம் தான் நேர்மை உயிரோடு இருக்கிறது
it is for this kind of people only, still it is raining in this world
மேலும் செய்திகள்
கிடாமுட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு
26-Feb-2025