மேலும் செய்திகள்
முதல்வருக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டோம்: திருமாவளவன்
2 hour(s) ago | 2
வள்ளலாரை ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிடுவதா?
6 hour(s) ago | 1
சசிகலா தனிக்கட்சியா? நோ கமென்ட்ஸ்
6 hour(s) ago
மதுரை : மதுரையில் மீன் கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை செய்ய முயற்சித்த வழக்கில், தி.மு.க., அவைத்தலைவரும், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவருமான இசக்கிமுத்து, நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமின் கேட்டு இசக்கிமுத்து அப்பீல் செய்து இருந்தார். இந்தவழக்கு இன்று ஜே.எம்.4ல் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இசக்கிமுத்துவுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டனர். மேலும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, மற்றொரு வழக்கிலும் இசக்கி முத்துவை கைது செய்தனர்.
2 hour(s) ago | 2
6 hour(s) ago | 1
6 hour(s) ago