வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த மாதிரி நடவடிக்கைகள் தானே ஒரு எதிர்கட்சி செய்யனும்...??? இது தெரியாமல் ஒருத்தர் வச்சி காமெடி பண்ணி இங்கிலாந்து ட்ரைனிங் எல்லாம் குடுத்து டைம் அண்ட் மணி வேஸ்ட் பண்ணிட்டீங்க... சும்மா ஃபோட்டோ ஷூட் கம்ப்ளைண்ட் பண்ணிட்டு இருக்காம கேஸ் பதிவு பண்ணலன்னா நீங்களும் ஹாட் ட்ரிங்க்ஸ் வித் அண்டா பிரியாணி பார்ட்டின்னு போட்டியா கிளம்பாமல் கோர்ட்டுக்கு போய் வழக்கு போடுங்க... இதை மாதிரி இருந்தால் எதிர் காலத்தில் தாமரை தமிழகத்தில் மல்லாரலாம்.. புரியுதா
விதவைகள் முன்னேற்ற கழகம் விமுக
புகார் கொடுத்தவர்கள் மாடலுக்கு எதிரானவர்கள் என்று வழக்குப்போட்டாலும் போடலாம்..
தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் ....வடக்கன் மாநிலம் போல படிக்காத தற்குறி மாநிலம் கிடையாது ....குளிர்ந்த பீர் பாட்டிலுடன் கறி விருந்து என்பது திராவிட மத சார்பின்மை சமூக நீதி சார்ந்தது ....சமூக நீதியை விடியல் திராவிடனுங்க எப்போதும் எந்த நிலைமையிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் ....21ம் பக்கம் படித்து அதன்படி நடப்பவருக்கு மட்டும்தான் இது புரியும் ...
எஸ்.பி: எனக்கு அழைப்பு விடுக்காமல் சோமபான விருந்தா?