வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தமிழில் ஒன்று சொல்வார்கள் "குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு" நான் திரு சிவக்குமார் அவர்களை பற்றி கூறவில்லை.
இவரு பெரிய அதிமேதாவி என்ற நினைப்பிலேயே பேசிக்கொண்டு இருக்கிறார்.இவர்களின் உள்நோக்கம் என்னவென்று தமிழர்களுக்கும் தெரியும் என்பதை மறந்து விட வேண்டாம்.
மணல் திருடி விக்கலாம் , விவசாயம் இல்லாமல் போகும் விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விக்கலாம் கார்போ ஹைட்ரடே திட்டம் அமல் படுத்தலாம் , சோற்றுக்கு ஆந்திர கர்நாடக மேற்கு வங்கம் கையேந்திடலாம்
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின்படி ஆண்டுக்கு 177 TMC நீரைக் கொடுத்தாகவேண்டும். அது நிச்சயம். ஆனால் இங்கு கூடுதல் அணைகள் எதுவும் கட்ட முடியாத சூழ்நிலையில் அவர்கள் கட்டுவதை ஏன் நாம் தடுக்க வேண்டும் ? காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியினருகில் கர்நாடக அரசு ஏராளமான புதிய குளம் , ஏரிகளை உருவாக்கியது அங்கு சேமித்துள்ள நீர் அவர்களது அணைகளின் கொள்ளளவு கணக்கில் சேராது . அதிலிருந்து அவர்கள் நமக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமுமில்லை. என்ன செய்வீர்கள்? கொஞ்சம் பிராக்டிக்லாக யோசியுங்கள்.
நம்பிட்டோம். ஹையா கிச்சு கிச்சு கிச்சு கிச்சு. நல்லா சிரிப்பு வருது. இந்த வருடத்திற்கான மிக சிறந்த நகைச்சுவை.
தமிழகக் கட்சிகளெல்லாம் எதிர்ப்பதால் அத்திட்டத்தால் நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு என்றுதான் தோன்றுகிறது.
Karnataka diravida komaaligal model.
கர்நாடக காங்கிரஸ் கட்சி அரசுக்கு, தமிழர்கள் மீது என்னே ஓர் கரிசனம்!. வெட்கக்கேடு!
ஆமாம் நூட்று பதினோனு
தமிழகம் நன்மை பெறவே காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுகின்றது என்பது கேட்க நன்றாகவே உள்ளது. கொடுக்கவேண்டிய தண்ணீரைக் கொடுக்க வக்கில்லை கர்நாடக அரசுக்கு... இதுல தமிழ்நாட்டு நன்மைக்கு அணை கட்டறங்களா.... தேசியம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியும், மோடியின் பாஜக கட்சி அரசுகளும் தமிழன் காதில் நிறைய பூ சுற்றி வைத்துவிட்டன. இதுக்குமேல காதுல பூ சுத்தறத தாங்கமுடியாது சாமி.....
மேலும் செய்திகள்
'அதிகாரி' ஆன டிரைவர்; அடங்காத லஞ்சக் கயவர்!
13-Aug-2024