வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ரேஸிங் தடம் வைத்து கொடுங்கள் , மற்ற சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு ரேஸ் செய்ய அல்ல , மற்ற சாலைகளில் ரேஸிங் செய்பவர்கள் மீது கொலை முயற்சி என்ற பிரிவில் தண்டனை பெற்று தர வேண்டும்
சீர்திருத்தம் பெற்றோர்களுக்கா, வாகன ஓட்டிகளுக்கா ? வந்தே மாதரம்
அட ஆமாங்க ஜாஃபர் சாதிக்கும் "லைக்ஸ்" வாங்கத்தானே போதைமருந்தை வித்தாரு இல்லியா ????
கொழுப்பு. மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பொறுப்பு யாரு. இவன்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பாம செருப்பால அடிக்கனும் .
இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை நீதிமன்றம் மென்மையாக பார்ப்பது அவர்களின் பார்வை குறைபாடோ என நம்ப தோன்றுகிறது ...
கை கால்ல மாவு கட்டு போட்டு ஓரு ரெண்டு வருசம் வச்சா போதும்
சட்டங்களை மீறி விபத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்பவர்களை க்ரிமினல் என்று காவல்துறை கூறவில்லை. நீதிபதியின் கருத்து அபத்தமானது
பல நல்ல தீர்ப்புகளை வழங்கி உச்ச நீதிமன்றமே பாராட்டிய நீதிபதி சரியாகத்தான் சொல்வர் ..
இதில் ஆச்சரியமில்லை.குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளவரின் அமைச்சர் பதவியையே நீக்க மறுத்தது நீதிமன்றம். பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசம் செய்பவர்கள் கிரிமினல்கள்தான்
இவனுங்க இடிச்சி செத்த அது கிரிமினல் ஆ இல்லை சீர்திருத்தம் ஆ ????
மேலும் செய்திகள்
மறுகூட்டலுக்கு விண்ணப்பம்
6 minutes ago
முட்டை விலை உயர்வு
8 minutes ago
உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய மாநில தகவல் ஆணையம்
15 minutes ago
கங்கைகொண்டசோழபுரத்தில் அன்னாபிஷேகம் கோலாகலம்
1 hour(s) ago
மருத்துவமனை மேலாளரை தாக்கிய 3 பேருக்கு காப்பு
1 hour(s) ago
அனிமேஷன் துறைக்கு புதிய கொள்கை அமைச்சர் தியாகராஜன் தகவல்
1 hour(s) ago
பள்ளிக்கல்வி ஊழியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்
1 hour(s) ago
44 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - ரஜினி
1 hour(s) ago