வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த அனையில் 50 அடிக்கு மேல் சேர் மற்றம் மண் தேங்கி உள்ளது. சிறிய மழைக்கே நிறைந்துவிடும்.
இந்த தண்ணீரை சேர்த்து வைக்க மனம் இல்லை பணம் இல்லை. இலவச திட்டங்கள் க்கு விளம்பரங்கள் செய்ய பணம் இருக்கிறது. கர்மவீரர் காமராசர் தவிர மற்ற அனைவரும் தொலை நோக்கி திட்டங்கள் இல்லை வெறும் கொள்ளை திட்டங்கள் மட்டுமே
பில்லூர் அணை நிரம்பினாலும் இந்த அணையின் மூலம் குடிநீர் பெறும் கிராமங்களுக்கு அதாவது அத்திகடவு குடிநீர் பெறும் கிராம பகுதிகளுக்கு பதினைந்து நாட்களுக்குளுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே கால் இஞ்ச் குழாயில் தண்ணீர் விடுகிறார்கள்.
இந்த நீர் . எடப்பாடியின் சாதனை, திட்டத்தில் பயன்படுமா?
மழை நீர் கடலில் கலப்பதால் நீர் வீணாகிறது என்று கருதமுடியாது. கடலில் கலப்பது இயற்கை கடல் நீர் தான் சூரிய வெப்பத்தால் காலத்தில் மழையாக பெய்கிறது. கடலில் கலப்பதற்குத்தான் ஆண்டவன் மழை கொடுக்கிறானா என்பதுதான் கேள்வி. மாற்று வழி ஏன் இல்லை?
we should try our best to save water.
மேலும் செய்திகள்
பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது
27-May-2025