வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இரண்டாவது பெரிய கட்சிக்கு வெறும் முப்பது தொகுதிகளா? குறைந்தது என்பது தொகுதிகள் பிஜேபிக்கு கொடுக்கப்பட வேண்டும். மூணு கோடி வடஇந்தியர்கள் ஓட்டுபோட இருக்கிறார்கள். அதிமுகவை விட அதிக தொகுதிகளில் பிஜேபி ஜெயிக்க வாய்ப்புள்ளது.
ரெட்டை இலக்குதான் உறுதி என்றால் 10 தொகுதி போதும் என்று சொல்லிவிடலாமே . நைனார் தலைமையில் அமிட்சா வழிகாட்டுதலில் பிஜேபி திருவோடு ஏந்தி பிட்சை கேட்கிறது .
இன்றைக்கு எந்த கட்சி தனித்து நிற்கிறதோ அது மட்டுமே திருவோடு ஏந்தாமல் வருகிறது.
அண்ணாமலை பேசின பேச்சுக்கு பிஜேபி 204 இடத்தில் போட்டியிட்டு 30 இடங்களை அதிமுகவிற்கு கொடுக்கலாம்
கொடுக்கலாம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. 2036 ல் நிப்பாங்க
சார் நீங்க ஜனாதிபதிக்கு எழுதுங்க அப்பத்தான் சரியா வரும்
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்கின்றார்களே தவிர அவர்களின் ஊழல் குற்றச்சாட்டின் மேல் எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுப்பதில்லை. இந்த விஷயத்தில் இவ்வளவு நிதானமாக மத்திய பாஜக செயல்படுவது வருத்தத்திற்குரியது
நல்ல செய்தி தானே. நைனார் தலைமையில் வெற்றி சாத்தியமே. வாழ்த்துக்கள்
இவர்களை நம்பி யார் ஒட்டு போடுவார்கள்
அண்மையில் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலிலேயே 60 ஆட்கள் இருக்கிறார்களே. 30 சீட் வாங்கினால் எப்படி. தமிழ் நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன
அட மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் மரியாதைக்காக அதிமுகவுடன் எம்ஜியார் ஃபார்முலா ஒப்பந்தமாவது போட்டிருக்கலாம்.
இங்கு பிஜேபி க்கு எதிராக கருத்து போட்டவர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு எப்படிப்பட்ட தமிழகத்தை விட்டு செல்ல போகிறோம் என்று யோசிக்கவில்லை. இந்த பாரத தேசத்தில் மக்களுக்காக உள்ள ஒரே கட்சி பிஜேபி தான். விரைவில் தாமரை மலரும்.