வாசகர்கள் கருத்துகள் ( 31 )
சும்மா குறை சொல்லி கிட்டு திரியாமல் பாரபட்சம் கட்டும் மத்திய அரசிடம் சொல்லி நிதி ஒதுக்க சொல்லலாம்.....
ஒரு கூடை நிறையா குப்பையை கீழ போட்டு அதை கூட்டினேனே அப்படியா ?
விழுப்புரம் முழுவதும் வெள்ள காடு ஆனால் மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் இல்லை இது நமது தமிழகத்தின் சாப கேடு
தூர்வாரியாகி விட்டது என்று கணக்கு காட்டி பணத்தை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு இதான் விடியல் ஆட்சியின் நடைமுறை. அண்ணாமலை அந்த கணக்குகளை வெளியே எடுங்கள்.
தூர்வாரியாகி விட்டது என்று கணக்கு காட்டி பணத்தை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு இதான் விடியல் ஆட்சியின் நடைமுறை. அண்ணாமலை அந்த கணக்குகளை வெளியே எடுங்கள்.
ஆட்டுக்குட்டி நீயே போய் தூருவாரு பார்க்கலாம் ...
2026 வரட்டும் மொத்தமா தூர்வாரிடுவார்கள்
அங்கே சேறு அடிச்சாங்க.....அங்கே போய் முட்டு குடு
மழை வரும் என்று முன்பே தெரியுமே என்ன நடவடிக்கை எடுத்தார்கள். சும்மா தண்டோரா போட்டால் மட்டும் போதுமா. அரசு அதிகாரிகள் அதை உறுதி செய்ய வேண்டாமா அதை திமுக அமைச்சர்கள் உறுதி செய்யவேண்டும் அல்லவா. அரசு சம்பளம் வாங்குகிறார்களே .அதிகாரிகளை மட்டுமே குறை சொல்லி தப்பிக்க கூடாது
அரை அடி தன்னீரில் அண்ணாமலை இப்போது படகு சவாரி செய்யபோறாரு, எல்லோரும் ஜோரா கையதட்டுங்க,
கொத்தடிமையே ஓங்கோல் வயல்வெளியில் கார்பெட் போட்டு நடந்தானே அதையும் சொல்லு
பொன்முடி மேல சேறு.. ...அந்த நியூஸ் ல். ஒரு முட்டு கூட காணோமே
வயல்ல டைல்ஸ் போட்டு ஒரு துண்டுசீட்டு போகும் பொது சிரிப்பு வரலையா..