வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாங்க இப்படிதான் ,நேர்மைக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம்.தமிழக தேர்தல் அதிகாரி இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தேர்தல் ஆணையின் இணைய பக்கத்தில் புகார் பதிவு செய்யும் வசதி உள்ளது
இந்த செய்தியில் உள்ள படி ...... சில வார்டுகளில் ஒரே முகவரியில் நுாற்றுக்கணக்கானேர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். மதுரை மாநகராட்சி 38 வது வார்டு வண்டியூர் தீர்த்தக்காடு என்ற பகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 337ல் 115 பேரும் 1 இ என்ற ஒரே கதவு எண்ணில் உள்ளனர். அதேபோல பாகம் எண் 338 லும் 96 பேர் அதே 1 இ வீட்டு எண்ணில் உள்ளனர். இது எப்படி சாத்தியம். பி.எல்.ஓ.,க்களாக சாதாரண அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றினர். அவர்களால் அதிகாரிகள், ஆளும் கட்சியினரை எதிர்த்து பணியாற்ற முடியாது... மேற்கண்ட செய்தியில் உள்ளதை எல்லாம், தேர்தல் ஆணையம் கவனிக்குமா? தேர்தல் ஆணையம் ஒன்று செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. எதை எதையோ ஆதாருடன் கண்டிப்பாக லிங்க் செய்ய வேண்டும் என்று கூறிய மத்திய அரசு வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் கண்டிப்பாக லிங்க் செய்ய உத்தரவிட்டால் அத்தனை போலி வாக்காளர்களும் எளிதாக நீக்கப் பட்டு விடுவார்களே. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து தானே இதை செயல்படுத்த முடியும். போலி வாக்காளர் தி.மு.க அமைச்சரின் தொகுதியில் இருந்தாலும் குற்றமே, பாரதீய ஜனதா தலைவர்கள், மத்திய அமைச்சர் தொகுதியில் இருந்தாலும் குற்றமே ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை மற்றும் போலி வாக்காளர் போன்றவற்றை நீக்கி, நியாயமான தேர்தல் நடைபெற கை ரேகை bio-metric மற்றும் கண் விழி முக அங்கீகாரம் Face ID இரண்டும் உறுதிப்படுத்தப்பட உதவும் ஆதார் மட்டுமே, ஒரே அடையாள சான்றாக அங்கீகரிக்க வேண்டும். அப்போது தான் உண்மையான, நியாயமான தேர்தல் நடைபெறும் அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்குமா? அல்லது பொதுநலன் கருதி, மாண்புமிகு உச்சநீதிமன்றம் சாட்டையை சுழற்ற வேண்டுமா ?
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே. தவறாக பதிவுசெய்தால், அவர்களை சும்மா விடக்கூடாது.
கலெக்டரை திமுக கும்பல் மிரட்டும்.
தி.மு.க.சாதனைகளில் இதுவும் ஒன்று
மேலும் செய்திகள்
சென்னை பல்கலை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி முர்மு
1 hour(s) ago | 4
ஸ்ரீரங்கநாதரின் பாதமே கதி : டிச.30 - இன்று வைகுண்ட ஏகாதசி
2 hour(s) ago | 1
துணை ஜனாதிபதிக்கு சென்னையில் பாராட்டு விழா
6 hour(s) ago