வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தூத்துக்குடியில், தமிழர்களான சிபிஎம் மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரிய அளவில் சண்டை நடந்தது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இரு தமிழர் கூட்டத்திற்கிடையே இதுபோல் சண்டையிட்டால், அது தெலுங்கு கிறிஸ்தவ மிஷனரி கட்சியான திமுகவுக்கு சாதகமாக ஆகிவிடுமே. பச்சை தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் துணை ஜனாதிபதி ஆவதைத் தடுப்பதற்காக தெலுங்கு திமுக அர்த்த ராத்திரியில், கும்மிருட்டில் தேடிக் கண்டுபிடித்து, மாவோயிஸ்ட் நக்ஸல்களின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை போட்டி வேட்பாளராக நிறுத்துகிறான். தமிழர்கள் எப்போதுதான் முன்னுக்கு வருவது? தமிழர்களுக்கிடையே சண்டை போட்டால், தெலுங்கு திமுக காரர்கள் தான் மேன்மேலும் முன்னேறிச் செல்வார்கள். ஆகவே, தமிழர்களாகிய சிபிஎம், பாஜக ஆகிய கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு, 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை மின்சார எரியூட்டல் மூலமாக நன்றாக தகனம் செய்ய வேண்டும். கட்சி பேதம் பார்க்காமல், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லா கட்சியினரும், தெலுங்கு திமுகவுக்கு எதிராக ஒன்றாக திரண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும்.
நாட்டிற்கு நல்லது நடந்தால் பிடிக்காது
ஒர நாளும் நேர்மையான விமர்சனம் செய்ததே கிடையாது
பாரபட்சமில்லாமல் பிரதமரை விமர்சிப்பது மட்டுமே தொழிலாக செய்யும் அவலம் பரவிவிட்டது . இது கையாலாகாததனத்தின் வெளிப்பாடு மட்டுமே
எதற்கெடுத்தாலும் இந்திய பிரதமரை தரக்குறைவாக திட்டுவதை பார்க்கையில் இந்த ரசல் போன்ற வந்தேறிகளை கண்டால் வெறுப்புதான் வருகிறது
மேலும் செய்திகள்
காந்திசிலையை சுற்றிலும் கட்சிக்கொடிகள் ஆதிக்கம்
07-Aug-2025