வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தேர்தலில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்தார். நாம் தமிழர்தான் டெபாசிட் கூட வாங்கவில்லை.
அப்படிப் பார்த்தால் இங்கு தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் ஆதாரமின்றி அவதூறாகப் பேசும் கருத்து கந்தசாமிகள் என்ற பெயரில் உலாவும் சங்கிகள் எல்லோரையும் பிடித்து உள்ளே தள்ளி நொங்கெடுக்க வேண்டும்!
வேணு என்கிற சிங்க்கோக்கு ஜால்ரா சாஹிபு .. உன்னால ஒரு மணியையும் உருட்டமுடியாது . முடிஞ்சா பண்ணிதான் பாரேன். சம்பந்தமே இல்லாமல் வாய்க்குவாய் சங்கி என சொல்லும் பேடிகளை முதலில் நுங்கெடுக்கவேணும். பிடிப்பிக்கவில்லையெனில் தாய்வீடான பாகிஸ்தானுக்கு ஓடிப்போ இங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடல ..
அன்று எம்ஜியார் இல்லாவிட்டால் கருணாவும் அண்ணா நகரில் எச் வி ஹண்டேயிடம் தோற்றதாக சரித்திரத்தில் இருந்து இருக்கும். புரட்சித்தலைவரின் கருணையால் 1980 தேர்தலில் அண்ணா நகரில் அன்றைய தேர்தலில் கட்டுமரம் எழுநூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் கரையேறியது. தோற்ற கட்டுமரத்தை வென்றதாக அறிவித்தது புரட்சித்தலைவரின் வேண்டுகோளால் என்று ஒரு செய்தி அப்போது பரவியது எல்லோருக்கும் தெரியும்.
What Stalin and Uday said is correct only. Governor is an elected post not an elected position by CM. So, he should not utter any political statements.
இதுக்கு எதுக்குங்க போட்டோ எடுத்து போஸ் கொடுக்கறீங்க? அவ்வளவு ரோஷமுள்ள ஆளா இருந்தா இந்நேரம் ஆளுநர் நடவடிக்கை எடுத்துருக்கணும். வேணா பாருங்க, அப்படியே கிடப்புல போட்ருவாங்க. இவனுகள பாத்தாலே எரிச்சல் வருது.
என்ன சார், இது பா ஜ க கவர்னரை இப்படி கைப்புள்ள கணக்கா டீல் பண்ணுது . மறுபடியும் நீதிமன்றத்துல மன்னிப்பு கோரி நிக்கப் போறாரு. கேசு ரொம்ப வீக்கு . கவர்னருக்கு பா ஜ க சப்போர்ட்டுனா தி மு க விற்கு மக்கள் சப்போர்ட்டு சார். உண்மையை மறைக்க முடியாது. தமிழ் நாட்டை திராவிடத்தை தரம் தாழ்த்த விடமாட்டோம். மக்கள் வீதிக்கு வருவோம்.
சட்டம் ன்ன சொல்கிறது ஆளுநரையும் பிரதமரையும் அவதூறு அவமரியாதை செய்யலாம் செய்தால் என்ன தண்டனை மாநில அரசு இதை செயல்படுத்தாவிட்டால் மத்திய போலீசை அனுப்பி தண்டிக்க முடியுமா.
அப்படியே சட்டையில் கட்சி கொடியுடம் துணை முதல்வராக இருக்க தகுதியற்றவர்னு ஒரு கேஸ்.
இவன்தானே திருவண்ணாமலையில் தோற்று டெபாசிட் வாங்காதவன்
ஆமாம் , நம்ம காமராஜ் விருதுநகரில் , அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் தோற்றது போல .தோல்விதான் வெற்றியின் முதல் படி .எவனெல்லாம் அரசியல் பேசறான் பார்.
அதனால் என்ன ரவுடி பொறுக்கிகளை தண்டிக்க கூடாதா .அவர் நாட்டின் குடிமகன்
உன்னய மாதிரியான ஆட்கள் இலவசம் வாங்கிக்கொண்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடும் ஆட்கள் அதிகமாக இருகிறார்கள்
இதெல்லாம் மக்களை ஏமாற்றப் போடும் நாடகம்.