வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இரண்டு திராவிட இயக்கங்களும் சேர்ந்து தமிழ்நாட்டை கொள்ளையத்தது போதும். இரண்டுமே ஒழிக்கப்படவேண்டியவை
இவரு கூட்டணியில் இருந்தாலே அந்த கட்சி தானா அழியும்
அடித்த கொள்ளைகள் போதாதா? நடந்த கொலைகள் இன்னும் தொடர வேண்டுமா? ..தமிழர்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிலை நிறுத்த இரண்டு கழகங்ளும் ஒழிக்கப்பட வேண்டும் . ..என்று தமிழக மக்கள் உணரும் வரை தமிழகத்திற்கு தலை குனிவு தான். இந்தியா ஒன்றுபட்ட நாடு ..திராவிட கட்சிகள் தான் தொடர வேண்டும் என்று எந்த தலையெழுத்தும் இல்லை.
நல்ல எண்ணம் தானே. உங்க கட்சியையும் சேர்த்து இருக்கலாம். ஆனால் உங்களை எல்ல்லாம் யாரும் பொருட்டா எடுத்து கொள்வதில்லை போலிருக்கு.
உங்கள் ரெண்டு பேருடைய கொள்கையும் ஒண்ணா இருக்கும் போது ஏன் தனித்தனியாக கட்சி நடத்துறீங்க பேசாமல் உங்கள் கட்சியை திமுகவில் இணைத்து விட வேண்டியதுதானே. சிதம்பரம் தொகுதிக்கு ஒரு அமைச்சர் கிடைப்பார். நல்ல வருமானம் வரும் . திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைக்கும். இப்பவே நீங்கள் அவர்கள் கொள்கையைத் தான் பரப்பி கொண்டு இருக்கிறீர்கள். ஒருவேளை விசிக திமுகவை விட்டு வெளியே வந்தால் நீங்கள் மட்டும் தான் வெளியே வருவீர்கள். உங்கள் கட்சிக்காரர்கள் திமுகவில் ஐக்கியமாகி விடுவார்கள்
திராவிட கட்சிகளை ஒழிப்பதே பா.ஜ., எண்ணம் , சரியாக சொன்னார். பொது மக்களும் அதையே விரும்புகிறார்கள். மக்களை டாஸ்மாக் போதையில் ஆழ்த்தியும், தேவையில்லாமல் இலவசங்களை வழங்கியும் , மக்களை நன்னெறிப்படுத்தும் ஆன்மீகத்தை ஒழிக்க முயலும் இந்த திராவிட கட்சிகள் களையப்பட வேண்டியவையே . தமிழகத்தை முறையாக ஆட்சி செய்யாமல் , 10 லட்சம் கோடி கடனில் ஆழ்த்திய இவை நமக்கு தேவையில்லை, ஆட்சி மாற்றம் அவசியம் தேவை.
உடைந்த பிளாஸ்டிக் நாற்கலிக்கே இந்த நிலை
அட்டூழியம் ரொம்ப திராவிடம் அழிய நினைக்கல... மாதிரி உழைக்காம வியர்வை நிலத்தில் சிந்தாம ஊற ஏமாத்தி பொழைக்கறீங்களே.. அரசியலை தான் அழிக்க வேண்டும்
உங்க கட்சியை நீங்களே அழிகிறீங்களே கேட்பது ?
கட்சி சாராத பொதுமக்களின் எண்ணமும் திராவிட கட்சிகளை ஒழிப்பதுதான்.. அதுமட்டும் அல்லாமல் தமிழகம் செழித்து வளர, கட்சி என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து- ஜாதி-ரவுடி-தாதா-குண்டர்களின் கும்பல்களையும் சேர்த்து ஒழிக்கவேண்டும்....