வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளை திசை திருப்ப, குறிப்பாக அந்த அண்ணா பல்கலை வளாகத்தில் சமீபத்தில் ஒரு மாணவிக்கு நடந்த பாலியல் குற்றத்தை மறைக்க, இப்படி வெடிகுண்டு மிரட்டல் செய்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில் திமுக அரசு பலா கில்லாடிகள்.