வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது தான் விடியலின் ஆட்சியின் பொர்காலம். வெடிகுண்டு மிரட்டல் பொஆதியய் கலாச்சாரம் கற்பழிப்புகள் கொலை கருவூல கொள்ளை.
செய்யிற பாவத்துக்கு ஏதாவது தண்டனை கிடைத்தால் பரவாயில்லை சும்மா பூச்சாண்டி காட்டுகிறது எப்படி? இவரெல்லாம் என்ன கடவுளோ தெரியல...
நம்ம ஊரு நீதிபதிகள் எல்லாம் மிகப்பெரிய தியாகிகள் வெடிகுண்டே வெடித்தாலும் பணியில் விடுமுறை போடாமல் இருப்பார்கள் இவர்களெல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்களை போல மிகப் பெரிய தியாகிகள் இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது
ஒங்கோல் குடும்பத்துக்கு வரவே வராது ..… பெரும்பாலும் அவங்க 200 உவா கொத்தடிமைகள் செய்யும் மடைமாற்றும் யுக்தியாக இருக்கும்..
இதுபோல் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகிறதே. பிடிபடும் நபர்களுக்கு என்ன தண்டனை தரப்படுகிறது. ? தண்டனை கடுமையாகயிருந்தால் தான் பயம் வரும்.
அதுல பாருங்க திருடர்கள் அதிகம் நிறைந்திருக்கும் அறிவாலயத்திற்கு ஒரு வெடிகுண்டு மிரட்டலும் வரமாட்டேங்குது, திருடர்களுக்கு தண்டனை கொடுக்கும் கோர்ட், மக்களை காப்பாற்றும் ஆஸ்பத்திரி, குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் இவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. டுமிழர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் டுமிழர்களுக்கென்று ஒரு தனி குணம் உண்டு என்பார்களே, அது இதுதானோ?
விடியல்?ஆட்சியிலா இப்படி?
சமீப நாட்களாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கொட்டுமேல் கொட்டு வைக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட திமுக சொந்தங்கள்தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருக்கவேண்டும். அல்லது எப்பொழுதும்போல எவனாவது ஒரு டாஸ்மாக் குடிமகன் போதையில் விடுத்திருப்பான்.
வக்கீல்களுக்கு போலீஸ் அடி பழைய சாதனை. வெடிகுண்டு மிரட்டல் புதிய விடியல் சாதனை, கல்வெட்டுகளில் பொறித்து வைக்கவும்
மேலும் செய்திகள்
உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
18-Sep-2025