வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இந்த படு பாவிகள் அராஜகம் என்று தான் ஒழியுமோ?
இது சரி என அரசு சொன்னால் முஸ்லிம்கள் சுன்னத் செய்யக் கூடாது என அரசு சொல்ல வேண்டும். கிறிஸ்துவர்கள் சிலுவை அணியக்கூடாது என்று சொல்ல வேண்டும். முடியுமா அரசால். வெட்கம் மானம் ரோசம் இல்லாமல் ஆயிரம் ரூபாய் இலவச பேருந்து இலவச பொங்கல் பரிசு வேஷ்டி சேலை ஆசைப் படும் இந்துக்களும் அவா பையன் கலெக்டர் ஆக்கும் என சொல்லி கொண்டு திரியும் பிராமணர்கள் கலெக்டராக திமுக அதிமுக அரசுகளில் கைகட்டி சேவகம் செய்யும் கலெக்டர்கள் அரசு அதிகாரிகள் பார்த்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்கும் பிராமணர்கள் கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று கோயில்களில் பஜனை பாடிக் கொண்டு நமக்கேன் வம்பு என்று கோயிலேயே முடங்கி போன பெரியவர்கள் என சொல்லி கொண்டு இருக்கும் இந்துக்கள் சிவனே கதி என்று கிடக்கும் சிவனடியார்கள் எங்க பையன் அமெரிக்காவிலே நாலு இலட்சம் வாங்கி கொண்டு உள்ளான் எம் பொண்ணு இலண்டன் டாக்டர் நேத்து தான் இருக்கட்டுமேனு ஒரு என்பது இலட்சம் பிளாட் வாங்கி போட்டுட்டு இன்னைக்கு பிளைட் ஆஸ்திரேலியா போயிட்டான் என பினாத்தி கொண்டு திரியும் இந்துக்கள் ஓட்டு போடுறதுக்கு எவனப்பா லைன்லே நிற்கிறது என சலித்து கொள்ளும் இந்துக்கள் ஓட்டு போட லீவு விட்டால் சுற்றுலா செல்லும் இந்துக்கள் இது மாதிரியான வர்கள் உள்ளவரை இந்துக்களை வேற்று மதத்தினர் அவமானப்படுத்தி கொண்டு தான் இருப்பார்கள்.
அடையாளம் தெரியாத நபர்களாம், காவல்துறை கண்ணாமூச்சி விளையாடுகிறது. குற்றவாளியை கைது செய்யவில்லை என்று சொன்னால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகிவிடும்
அநாகரீகத்தின் உச்சம். இதை இந்தியா முழுதும் கொண்டு செல்ல வேண்டும். பொற்கொல்லர் தச்சர் விஸ்வகர்ம வகுப்பினர் என்று பலரும் அணிகின்றனர். பல வகுப்பினரையும் அவமதிக்கும் செயல் காழ்ப்புணர்ச்சி வக்கிரம்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் காட்பாடி அரசர் அமைச்சர் லார்டு முருகா பிராமணர்களைப்பாற்றி வாய் திறந்திருந்தார்.
அட கிறுக்கு பிடித்த ..., திராவிட முட்டாள்கள் நினைப்பு தவறு. பிராமணரின் முன்னேற்றம் அவர்களது சிகை, பூணூலில் இல்லை. அது அவர்களின் ஒரு சம்ப்ரதாயம் மட்டுமே. அவற்றை அறுப்பதால், அவர்களின் கல்வி, திறமை, முன்னேற்றம் என்றும் தடைபடாது. வேண்டுமானால், நீங்களும் அவர்களைப்போல படித்து, திறமையை மெருகேற்றி முன்னேறுங்கள். உங்கள் ராஜகுரு ஈரோட்டார் மற்றும் அவர் பெயரை சொல்லி பிழைக்கும் அடிமை மற்றும் அடிவருடிகளை நம்பி இதுபோன்று தொடர்ந்தால், உங்களுக்கு தனியார் நிறுவனம் வேலை வழங்காது. பின்னர் அடிவருடிகளுக்கு வெண்சாமரம் வீசி, உங்கள் வயிற்றுபிழப்பை நடத்தவேண்டி வரும். இனி எதிர்காலம் பெரும்பாலும் தனியார்மயம் தான். எனவே உங்கள் எதிர்காலம் சங்கு தான். இப்போதாவது உங்கள் தலைவர்களை புறம்தள்ளி முன்னேறுங்கள். இல்லையேல் காலம் உங்களை திருத்தும். காலம் போனபின்னர் வருந்தி பயன் இல்லை. அடிமைத்தனத்திலிருந்து வெளியே வாருங்கள்.
I respect Brahmins. Very disciplined people.
பிராமணர் வன் கொடுமை சட்டம் அல்லது ஹிந்து வன் கொடுமை சட்டம் என்று கொண்டு வர வேண்டும். ஹிந்துக்களுக்கும், பிராமணர்களுக்கும் எதிராக ஹிந்து விரோத ஓநாய்களின் வன்முறை அதிகமாகி விட்டன.
பிராமண சமூகத்தையும் காப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை, பொறுப்பு. இதுவரை இந்த நியூகழ்ச்சியைப்பற்றி தினமலரைத்தவிர வெறி எந்த ஒரு ஊடகமும் கட்சியும் முன்வந்து கண்டிக்கவே இல்லை ஏனிப்படி இதுதான் ஜநாயகமா அவர்கள் ஒதுங்கி சென்று அவர்கள் தங்களுடனுய வேலைகளை மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொண்டிருக்குபோது அவர்களை தீண்டிப் பார்க்கிறார்கள் இந்த விஷ கிருமிகளை, அரசு உடன் தலையிட்டு இந்த அராஜகத்தை கொடும்செயலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அதுதான் அரசின் சிறந்த ஆட்சி
பிராமணன் ஒரு nightmare ... திராவிட கூலிகளுக்கும் அவர்கள் பின்னால் இருக்கும் மதமாற்றி முதலாளிகளுக்கும் ...
இத உடுங்க, அவங்க பாத்துபாங்க.. தண்ணி தொட்டில நெருப்பை கலந்தவன் விஷயத்தில் அக்கறை இருந்தா ஸ்டாலின் கிட்ட சொல்லி கலந்தவனை கண்டுபிடிக்க சொல்லுங்க..