வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கண் துடைப்பு நாடகம்
பாட்டிலுக்கு பத்து போல மூட்டைக்கு 40 ரூபாய் பிடுங்கிக் கொள்கிறார்கள். அதுவும் மழை வரும் அறிகுறி வந்தால் ரேட் டபுள் ஆகும். இதெல்லாம் திராவிட மாடல் கண்டுபிடித்த டெக்னிக்.
இது திருடன் கையில் வீட்டு சாவியை தருவதற்கு சமம்.
நீங்கள் எதுவும் செய்ய இயலாது. அதுதான் உண்மை. நீங்கள் எல்லாம் ஒன்றுமே செய்ய மாட்டீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
எந்த நம்பகமான முறைகள் இல்லை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும். வாழ்க ஊழல்வாதிதக்காளி
லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகினால் ஒன்றும் நடக்காது என்று நினைத்து விட்டார் போல.
வாணிபக்கழக இயக்குநருக்கு ஏழரை சனி ஆரம்பம்
"ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்" என்றால் தற்பொழுது வாங்கும் லஞ்சத்திற்கு ரசீதா கொடுக்கின்றார்கள்? லஞ்சம் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமல்ல வேறு எந்த அரசு அலுவலகங்களில் வேலை நடக்கின்றது? விஜிலென்ஸ் துறை என்ன செய்துகொண்டுள்ளது? நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மட்டும் லஞ்சம் பெறுவதில்லை. சாக்கு பண்டல்களை கொண்டுவருவத்திலிருந்து, கொள்முதல் செய்யும் எடை, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை ஏற்றிச்செல்வதுவரை அனைத்திலும் ஊழல். இது எதுவுமே அதிகாரிகளுக்கு தெரியாதது போலவும், ஊழலில் பங்கு இல்லாதது போலவும் செய்தி வெளியிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது
புகார் கொடுத்தவன் நெல் பதினைந்து நாட்கள் வாங்கப்படாமல் காயும். எடை குறையும். அதன் பின்னும் ஈரப்பதம் அதிகம் என்று காய வைக்க சொல்வார்கள். பின்னர் எடை போடும்போதும் ஈரப்பதம் அதிகம் என்று காரணம் காட்டி விலை கழித்தம் செய்யப்படும். இரண்டு வாரம் தானாக காய்ந்த எடை இழப்பு, பின்னர் காய வைக்க கொண்டு போன, காய வைத்தபின் கொண்டுவந்த வண்டி கூலி, ஆள் கூலி, பின்னர் ஈரப்பதம் கழிவு எல்லாவற்றையும் கூட்டினால், அவர்கள் கேட்ட லங்சத்தைவிட இரண்டு பங்கு நஷ்டமாகி இருக்கும். திராவிடியா அரசு.
சரியாய் சொன்னீர்கள். திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ....எல்லா பயலுமே கூட்டு களவாணிகள் .....
DMK இருக்கும் வரை இதெல்லாம் ஒரு செய்தி அவ்வளவுதான். செயல்பாட்டுக்கு வராது..
செய்தி கூட தீம்க்கா அடிமை ஊடகங்கள் வெளியிடாது.
மேலும் செய்திகள்
நேரடி கொள்முதல் நிலையங்களில் ராகியை விற்கலாம்
23-Jan-2025