வாசகர்கள் கருத்துகள் ( 40 )
Corruption Startup STAGE IN SRO OFFICE ....FULL OF FRAUD DEPARTMENT...
எல்லா காலாவணிகளும் தி மு கோவில் பாவம் தமிழன் அதில் இந்த மூர்த்தி இருக்கானே அய்யகோ பத்தாயிரம் பெருமானை இடத்திற்கு இப்போது ஒரு லட்சம் பதிவூ கட்டணம் போட்டுவிடடான் பாவிப்பய
லஞ்சட்டைப் பற்றி புகார் கொடுப்பது இருக்கட்டும். சர்வே நம்பரை சரி பார்க்காமல் தவறான னும்பெரில் பத்திர பதிவு செய்யும் ரெஜிஸ்ட்ரார் மற்றும் ஊழியர்களை என்ன செய்வது. சரி பார்ப்பது அவர்கள் கடமை இல்லையா. அவர்கள் மேல் பதிவுத்துறை என்ன நடவடிக்கை எடுக்கும்? எடுப்பார்களா?
லஞ்சம் வாங்க கொடுக்க சொல்வதே அமைச்சர் தான். ஏன் இதில் நடிப்பு. எப்படி எல்லோரும் புகார் அளித்தால் ஒரு வேலை நல்லது நடக்கும். மேலே கமெண்ட் செய்த்தது போல் நமக்கு ஏன் வம்பு என்று இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
பாவம் இன்னும்நீங்க குழந்தைபோல சுடலை மாதரி இருக்கிறீர்களே , இந்த ஆளு தன மக்களுக்கு இருநூறு கோடியில் கல்யாணம் செய்துவைத்துள்ளார் , அதெல்லாம் எங்கிருந்து வந்த பணம்.
சம்பாதித்து விட்டு மேலிட பர்சன்டேஜை???? கவனிக்காமல் விடும் பதிவாளர்களே ஜாக்கிரதை.
நல்லா உருட்டுங்க .....
லஞ்சம் இல்லா துறை எது? எல்லா துறைகளிலும் லஞ்சம் லஞ்சம் தான்.. அதுவும் பத்திரப்பதிவு, கட்டட வரைபடம் அனுமதிக்கு ஆறு முதல் எட்டு லட்சம் கண்டிப்பாக கொடுத்தல் மட்டுமே அனுமதி
அமைச்சர்கள் ஒரு விசயத்தில் பொய் சொல்றீங்க என்றால் அதில் மக்கள் நேரடி தொடர்பில் இருக்கக்கூடாது, இருந்தால் நாம் சொல்லும் பொய் எடுபடாது, லஞ்சம் யாரு வாங்குற, எங்க வாங்குறான், யாருக்காக வாங்குறானு எல்லாருக்கும் தெரியும்.
பத்திரத்தின் உள்பக்கம் பென்சிலின் எவ்வளவு வேண்டும் என்று ரெஜிஸ்ட்டிரார் எழுதுவார். டாகுமெண்ட் எழுத்தர் தனியாக வாங்கி 5 மணிக்கு மேல் கொடுப்பார். அப்புறம் ரப்பரை வைத்து குறிப்பை அழிப்பார்கள். எவ்வளவுதான் ரெஜிஸ்ட்டிரார் ஆபீசுக்கு போயிருக்கோம். நம்பிட்டோம்.
நீங்கள் புகார் கொடுத்தால் தான் எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது அதில் சரியான பங்கு வருகிரது ஆ என சரி பார்க்க முடியும்
மேலும் செய்திகள்
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
4 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
5 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
6 minutes ago
பா.ஜ.,வின் சி டீம் விஜய் என்பது உண்மையானது
7 minutes ago
விஜய் மவுனம் கலைக்க வேண்டும்
8 minutes ago
கடலம்மா மாநாடு: மீன் பிடித்து சீமான் ஆய்வு
9 minutes ago
ஏன் பயப்பட வேண்டும்? எது வந்தாலும் சந்திப்போம்
11 minutes ago