வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திராவிடர்களா தமிழர்களா இவர்கள்.
மனித உயிர்களைவிட பணமும், நகையும் முக்கியாமாகிவிட்டது எல்லோருக்கும். ஒருத்தர ஒருத்தர் விரும்போது மத்தவங்க அவங்களுக்கு நல்லது செய்யாமல் கெட்டது செய்யணும்னுதான் நிறைய பேர் நினைக்கிறாங்க. இதில் காவலர்களும் அடக்கம், கடற்கரையில் வரும் ஆண்_பெண்ணை பிடித்து அநாகரிகமாக அதட்டி பேசி மிரட்டியடித்து பணம்/மொபைல் புடுங்குகின்றனர். வாழறதுக்கு வழி வகுக்காமல் சாகடிப்பதற்கு கூட்டணி கூடுகிறார்கள்.
கொஞ்சம் யோசித்தால்... பெற்றோர் கணவனை இழந்த பெண்ணைப்பற்றி யோசித்து, அவளுக்கு ஒரு நல்வழி செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக கவலையுடன் இருந்திருப்பார்கள். பெண் அவசரப்பட்டு தன்னைவிட சிறியவனை தேர்ந்தெடுத்தது தவறு. சில ஆண்டுகளில் சலிப்படைந்து அவன் இவளை விட்டுவிட்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம். அந்தப் பெண் மீண்டும் தனிமரமாகும் வாய்ப்புகள் அதிகம். பெற்றோர் மகளைவிட வயதில் சற்று பெரிய, மனைவியை இழந்த அல்லது நல்ல புரிதலுள்ள ஒருவருடன் கண்டிப்பாக திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பெண்கள் அவசரப்படுவதே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. இப்படியும் யோசிக்கலாம்.
இதுக்கு என்ன பெயர் அளிக்கலாம் ஆனவக் கௌரவ அடாவடிக் கோலை
மருமகனை கொன்று மகளை விதவை ஆக்கிய இந்த தகப்பன் சாப்பிட போவது சோறா ...?
சிறையில் அரசு கவுரவ விருந்தினராக கழி.
சோத்தை விட கவுரவம் முக்கியம் என்பதால் தான் இந்த கொலை
இது எதோ ஆதாய கொலை என்று தோன்றுகிறது, மகள் சொத்தை அபகரிக்க அப்பா செய்த கொலை இது முதல் கணவன் எப்படி இறந்தார் என விசாரிக்க வேண்டும்
எனக்கு என்னவோ முதல்மாப்பிள்ளையும் இயற்கை எய்திய காரணங்கள் புலப்படவில்லை. அதுவும் செட்டிங் செய்து கொலையாக இருக்குமோ என உள்மனது சொல்லுது. அதுக்கும் சேர்த்து விசாரணை வையுங்க எசமான்
எங்கேப்பா கவின் கொலைக்கு பொங்கிய போராளிகள் , ? விழித்து கொண்டு உங்களுடைய மொபைல் , லேப்டாப் சார்ஜ் செய்து கொண்டு முன்னர் வாருங்க
இந்த வழக்கு ஒரு பத்து அல்லது இருபது வருடம் நொண்டும் . முடிவில் கார் ஏற்றி கொன்ற அந்த மாமனார் மீது போதிய சாட்சியங்கள் இல்லாமையால் அவரை இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது என்று ஒரு தீர்ப்பை நமது நீதிமன்றம் வழங்கும். அல்லது அந்த வழக்கு முடிவுக்கு வரும் முன்னரே, அந்த மாமனார் வயது முதிர்வால் இயற்கை மரணம் அடைந்திருப்பார்.
தன்னுடைய கைம்பெண் மகளுக்கு ஒருவர் வாழ்வு குடுத்தால் கொலை செய்வதா. இதுவும் ஆணவ கொலையா என விசாரிக்கனும்