வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் பெரியவர் மூப்பனாரின் திருமகன் மதிப்பிற்குரிய வாசன் அவர்களின் கருத்திற்கு விளக்கம் தேவை.. ஜப்பானில் கொரியாவில் பஸ் திரிவார்கள் சுமார் 12மணி காலம் வேலை செய்கின்றனர். இந்தியாவில் பஞ்சாபி கர்நாடகாவில் 12 மணி நேரம்தான் வேலை. இந்தியர்களாகிய நமது உழைப்பை கம்யூனிஸ்ட்கள் வீணடித்துவிட்டனர். கம்யூனிஸ்ட்களை இந்தியாவை விட்டு துரத்தி ஆடிக்கவேண்டும். அரசு ஊழியர்கள் வேலை நேரம் 8 மணி தன ஆனால் அவர்கள் சுமார் 12 மணிநேரம் உழைக்கவேண்டியதுள்ளது . அதே போல் மற்றவர்களும் உழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நல்லதல்ல.ஒரு ரயில் டிரைவர் சுமார் 1214 மணி நேரம் உழைக்கிறார். அதேபோல் பலனே பிளாட்கள் 15 மணி நேரம் உழைக்கிறார்கள். எனவே உழைக்கும் இரத்திற் உரைக்க எவரும் பேசவேண்டாம் திருப்புத்தூர் அச்சிடேன்ட் ..ஒரு டிரிவரின் கவணக்குறைவு. அந்த ஆழியில் 80 கிலோமீட்டர் ஸ்பீட் என்பது அதிகம். எனவே பஸ் அவரது கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. பொதுவாக இந்திய ரோடுகள் 60 கிலோமீட்டர் ஸ்பீட் தான் செல்லமுடியும். பின்ன ஏன் ஓவெர்ஸ்பீட் . மேலும் அவுர்க்கு தைலக அரசில் இருந்து 0லட்சம் கேட்பது வோட்டை வங்கி ஆகா கேட்கிறீர்கள். விட்டு ஒழியுங்கள். ட்ரிவர்களுக்கு இன்சூரன்ஸ் உண்டு