உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது

சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது

நோக்கம்: மாநில அளவில், திருத்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து, அதிக மகசூலுக்கு வழி வகுத்தல்.விருது: தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிபதக்கம் மற்றும் சான்றிதழ், 5 லட்சம் ரூபாய் மதிப்புக்கான காசோலை. பெற்றவர்: தேனி மாவட்டம், பெரியகுளம் வடுகப்பட்டியை சேர்ந்த விவசாயி முருகவேல்.சாதனை: 'எம்.டி.யூ., 1262' என்ற அதிக விளைச்சல், பூச்சிநோய் எதிர்ப்பு திறன், இயற்கை இடர்களை தாங்கும் தன்மை கொண்ட சன்னரக நெல் பயிரிட்டு, அறுவடை செய்து, 2.47 ஏக்கருக்கு 10,815 கிலோ மகசூல் பெற்று, மாநிலத்திலேயே அதிக உற்பத்தி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !