வாசகர்கள் கருத்துகள் ( 65 )
நாம் சாமரம் போட சில காரணங்கள் தேவை அதற்கு சில நாட்டு நிலவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் • கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி இப்போதும் இங்கே சிலர் இந்த மாதிரி சொல்கிறார்கள். அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் இன்று மலையாளம் ஆண்டு தோறும் மாவலியைத்தான் கொண்டாடுகிறது அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினர். • தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு, நாடார் கிருத்தவ பெண்களுக்கு மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் “உரிமை” அளித்தது. • • யாரெல்லாம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று கணக்கிடுகிறார்கள் • யாருக்கு கிரீமி லேயர் முத்திரை குத்தப் பட்டு சாதிவாரி கோட்டா கிடைக்காது என்கிறார்கள் • இந்த கோட்டாவில் நாம் பயனடைய போகிறோமா இல்லையா என்பதல்ல சிலர் தர்ம நியாயங்களை தெரிந்துதான் அவர்களை ஆதரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும் அல்லவா ஒரு காலத்தில் இது எனக்கு மன்னர் கொடுத்த சொத்து என்றார் ஒருவர் இப்போது அப்படி சொல்லி தப்பிக்க முடியாமல் ரெய்டில் சிக்கி தவிக்கும் நடிகைகள் பலர்
அறிவாலயத்துக்கு முன்னாடி வச்சு உதாரணத்துக்கு கட்டுமரம்னு வைங்க
உன்னமாதிரி முட்டாளுக்குதாண் அறிவில்லை னு சொல்லி இருக்காரு
ஆத்தாடி.. எரநூறு ஓவாய்க்கு கூவீட்டான்.. படிக்காசு இல்லன்னா உபி பொழப்பு என்னாவுறது ?
யாருக்கும் அறிவு இல்லை என்று சொல்ல என்ன உரிமை. முதலில் சொல்லுபவர்களுக்கு?
அண்ணாதுரை அண்ட் கம்பெனி கண்ணீர் நீர் விட்டு வெளியேருகிறோம் என்ற போது போங்க கண்ணீர் துளி பாசாங்களா என்று ஆசி வழங்கி கடுப்போடு அனுப்பி வைத்தார்.
ஊரறிந்த விஷயத்துக்கு கல்வெட்டு தேவையில்லை.
ஆமாங்கோ?? தந்தை பெரியார் சிலைகளை, தமிழ்நாட்டில் முற்றிலும், அகற்றிவிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகள், புல்புல் பறவையின் மீது, உட்கார்ந்து, பயணம் செய்த, கற்பனை, மூடர்கள்?, மானமும் அறிவும், இல்லாத, முட்டாள்களின்,? சிலைகளை, நிறுவலாமா?? தமிழ்நாட்டில், சொல்லுங்க ????
அதே போல கமலாலயம் செல்பவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கப்படும், அது எத்தகைய குற்ற செயலாக இருந்தாலும் வாஷிங் மெஷினில் போட்ட துணி போல அவர்கள் கறைகள் நீக்கப்பட்டு அவர்கள் மனிதரில் புனிதர் ஆகி விடுவார் என்று போஸ்டர் வைக்கலாமா ?
செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தவுடன் புனிதமாக திராவிடியாக்களுக்கு தெரியவில்லையா. காசுக்குப் பதிவிடும் தசரதன்
இது ஊர் அறிந்த உண்மை இதுக்கு கல்வெட்டு தேவை இல்லை . குறை பாடு இல்லை முழுவதும் அவுட்
ஒரு கேள்வி கேட்டாரு பாரு அருமை.