வாசகர்கள் கருத்துகள் ( 28 )
கேரள மக்கள் படித்த அறிவிலிகள் இல்லை என்று இந்த முறையாவது நிரூபிக்க வேண்டும்.. இவர்கள் நாட்டு மக்களால் வடக்கே இருந்து விரட்டப்பட்டதால் இங்கே வந்து இருக்கிறார்கள்.... இவர்களை அப்படியே இத்தாலிக்கு விரட்டி அடியுங்கள்.....அது தான் நாட்டுக்கு நீங்கள் செய்யும் நன்மை.
அக்கா வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஏற்கனவே வாக்களித்தபடி வய நாட்டில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தருமா?
கன்னடவன்லாம் ஜெயிக்கும் போது .... இந்த நாட்டிற்காக உயிரை கொடுத்தவரின் மகள் வெல்லக்கூடாதா ? பிரியங்கா காந்தி அவர்கள் அபார வெற்றி பெறுவார் .... கன்னியாகுமரியில் நின்றிருக்க வேண்டும் ... மிஸ் ஆகி விட்டது ...
ஏன்...
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் நின்று ஜெயித்துவிட்டு, பிறகு அதில் ஒரு தொகுதியை விரும்பியபடி ராஜினாமா செய்துவிட்டு, மறுபடியும் அதே தொகுதியில் வேறு ஒருவரை வேட்பாளராக நிற்கவைத்து, மக்களை மறுபடியும் ஓட்டுப்போட வைத்து ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும், ஏன் அரசுக்கு இரண்டு முறை தேர்தல் செலவு?யாருடைய பணம் செலவு செய்ய? ஏன் இந்தமுறை பின்பற்றப்படுகிறது?
மரீனா கடற்கரையில் ஒரு இதயம் லப்டாப் லப்டாப் லப்டாப் என அடிக்குதாம் .. எட்டிப்பார்த்தால் கட்டுமரம் ... அவரோட ஆழ்மனது குரல்.. " நாமதான் தமிழகமக்களுக்கு குல்லாபோட்டு .. என்னுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் உண்டு " என சொல்லி ஜெயிப்பேன்.. இப்போ என்னோடபாணியில் வடக்கத்திய ராவுளு ஈயடிச்சான் காபி செஞ்சு வயநாட்டில் கலர் கலராக ரீலு விடறாரே,, இந்த படா ரீலை கண்டிப்பா மக்கள் நம்பநாட்டார்கள் பாப்போம்..
அப்போ என்னத்துக்கு ராஜா.... வயநாடு MP பதவியை ராஜினாமா செய்தாய் ???.... எப்போதும் மக்களை ஏமாற்ற முடியாது.... அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து கொண்டு வருகிறார்கள்... நீங்கள் யார்.... உங்கள் உண்மையான பெயர் என்ன..... மக்களை ஏமாற்ற... போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்களுக்கு தெரியும்.
அதனால் தான் அவர்கள் இன்னலில் இருந்த போது அமெரிக்காவிற்கு பயணம் மேற் கொண்டார் ராவுளு
மக்கள் பிரதிநிதி சட்டப்படி தேர்தலில் போட்டியிடுபவர் அந்த தொகுதியில் சாதாரணமாக குடியிருப்பவராக இருக்கவேண்டும்.ஒரு தொகுதிக்கும் அதிகமாக வாக்களிக்க பதிவு செய்திருக்க கூடாது. இதை மீறி அவருடைய மனுவை அங்கீகரித்தால் அது சட்டத்தை மீறியதாகும்.
இதயத்தில் தனி இடம்... அந்த இடத்தில் வீடு இழந்தவர்களை தங்கவைக்க முடியாது ராகுல். காங்கிரஸ் கட்சியின் பணத்திலிருந்து அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உங்கள் இதயத்தில் அவர்கள் அன்பை இடம் பிடிக்கவும். சினிமா வசனம் தேவையில்லை.