வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்போ அந்த நீதிபதியின் மகன் இன்னொருத்தர் வீட்டின் முன் வண்டி நிறுத்தியது தவறு இல்லையா .. அந்த இன்னொருவரை கோபப்படுத்தியது தவறு இல்லையா ... ORU புறம் போலீசுக்கும் அழுத்தம் .. திமுக மறுபுறம்...
இலங்கைக் குடிமகனாக தர்ஷன் நம் நாட்டிலேயே எத்தனை ஆண்டுகள் டேரா போட்டிருப்பான்? அயல் நாட்டவர் ஏதேனும் சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டால் அவர்களின் விசாவை இரத்து செய்து நாட்டைவிட்டு வெளியேற்ற சட்டத்தில் வாய்ப்பு இருக்கிறது.
அப்போ தவறா கார் நிறுத்திய நீதிபதி மகனுக்கு என்ன தண்டனை ? தந்தை நீதிபதி என்பதால் அதிகார போதையில் இருந்துள்ளான் அவரது மகன் , அப்போ அந்த நீதிபதி பதவி போயிட்டா ?
இப்போதான் புரியுது ,திராவிடிய கட்சி சார்ந்த அந்த குமார் நீதியரசரின் மகனா இந்த சமூக அக்கறை இல்லாமல் காரை நிறுத்திய பகுத்தறிவு வியாதி ?
கார் நிறுத்த இடமில்லாதவங்களுக் கெல்லாம் கார் வித்து பொருளாதாரம் ஓஹோன்னு போய் நாம வல்லரசாயிடுவோம். இன்னும் சீனாக்காரன் வேற வந்து எலட்ரிக் கார் தயாரிக்கப் போறானாம்.
பணம் அல்லது அதிகாரம் உள்ளவர்களிடம் சட்டம் மற்றும் நீதி கை கட்டி நிற்கும்.
கார், மற்ற வண்டிகளும் எங்கு விடவேண்டுமென்று ஒரு basic sense இல்லாமல் தான் நகரவாசிகள் இருக்கின்றனர். நடக்கும் பாதையையும் அடைத்துகொண்டு நடப்பவர்களுக்கும், மிதி வண்டியில் செல்பவர்களுக்கும் உரிமை இல்லாமல் இருக்கின்றது.