வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சுப்ரீம்கோர்ட்டிற்கு செல்லுங்கள்
இதை இதைதான் தமிழகமே எதிர்பார்த்த தீர்ப்பு. வழக்கு தொடுத்தவர் விலை போயிருக்கலாம். அல்லது வழக்கு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டிருக்கலாம். அல்லது வக்கீல்கள் நண்பர்கள் ஆகி இருக்கலாம். இது போன்று பல அல்லது இருக்கலாம். சரி விடுங்க இந்த மாதிரி தானே இந்துக்களுக்கு எதிராக எல்லா தீர்ப்பும் வரும்னு எங்களுக்கு தெரியும்.
படித்தவன் பாதகம் செய்தால் அய்யோன்னு போவான். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த சொரணையில்லா இந்துக்கள் சந்தோசப்படட்டும்.
எதற்கும் ஒரு விலை உண்டு. திமுக வும், அதன் கூட்டணிக் கட்சியும் அதைக் கொடுத்து வாங்கி விடும்.
மனு ஸ்முருதி வழக்கத்தில் இல்லாத ஒன்று ...அதை எடுத்து பேச இந்தியா காரணாம் என்ன ? அப்போ அது உள்நோக்கம் இல்லையா ...நீதியரசர் இந்த கோணத்தில் பார்க்காததன் காரணம் என்னவோ ? நீதிமன்றம் ஸ்மூருதியை அங்கீகரிப்பது போல உள்ளது தீர்ப்பு ....மேல் முறையீடு செய்யலாம் ...ஆனால் உச்ச நீதிமன்ற செல்லும் செலவு போன்றவை மனசோர்வை ஏற்படுத்தி விடும் ...
சிறந்ததொரு மனிதர். சிறுபான்மையராக அனைவரும் மாறிவிட்டால், இவரால் எந்த தீங்கும் கிடையாது . மொத்தத்தில் இவர் தரிசாக கிடக்கும் நிலத்திற்கு ஒப்பானவர்.
மனுஸ்ம்ரிதி கலியுகத்தின் நூல் அல்ல, கலியுகத்தில் பயன்படுத்த வேண்டிய நூல் பராசர ஸ்மிரிதி ஆனால் வில்லியம் ஜோன்ஸ் போன்ற ஆங்கிலேயர்கள் மனுஸ்ம்ரிதியை ஹிந்துக்களின் சட்டமாக கொண்டு வர முயற்சித்தார்கள் அதையே மதாற்றத்தில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்தினார்கள் அதை நம்பி திருமா அம்பேத்கார் போன்றவர்களும் வெறுப்பை தூண்டி விட்டார்கள்..
ஓசி சோறு நீதிபதி ங்க
இதே தொல். திருமா, வேறு மதங்களில் இருக்கும் குறைபாடுகளை மேற்கோள் காட்டிப் பற்றிப்பேசட்டும், தைரியம் இருந்தால்.....
இந்துமத துரோகிகளான திராவிட மாடல் களவானிங்க ஆட்சியில் இந்த வழக்கு ரத்துச்செய்ய படாமல் இருந்தால் ஆச்சர்யம் . இந்துமத துரோக கும்பலுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த இந்துக்கள் வாழ்க வாழ்க