வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நடக்கிறது திமுக-வின் ஆட்சி. கேஸ் போடுறவங்க ஜாக்கிரதையா இருந்துக்கோங்க...
நானும் ஒரு MLM துவங்கலாம் என யோசனை வருது. சிம்பிள் வேலை. தினமும் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு போகும் வரும் கொசுக்களை எண்ணினால் போதும்.???? முதல் பிராஞ்ச் ஈமு பண்ணை ஊரு.
வணக்கம், நாட்டிலும், ஊரிலும் சோம்பேறிகள் அதிகமாயி விட்டார்கள். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, இதுமாதிரி கும்பல் வந்து கொண்டே இருக்கும்.
நிறுவனம் பின்னாடி ...
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரவே 2-3 வருடங்களாவது ஆகும். பிறகு, நீதிமன்றங்கள் தனது பங்கிற்கு ஆமைக்கே சவால் விடும் வேகத்தில் முடிவு தெரியாமல் 25-30 வருடங்களுக்காவது இழுத்துச் செல்லும். கடைசியில் வழக்கு போட்டவர்களே இறந்து போய்விடுவார்கள். பிறகென்ன??? நமது கையாலாகாத, குற்வாளிகளை பெருக்கும் சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கும் வரை இப்படிப்பட்ட அவலங்கள் தொடரத்தான் செய்யும்.
மக்கள் திருந்தவே மாட்டார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவார்கள்
நாளைக்கு இந்த முட்டாள்களே எங்களை அந்த நிறுவனம் ஏமாற்றி விட்டது என்று கூறி ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம் பண்ணும் நிலைக்கு வருவார்கள்.
மக்களிடையே உள்ள துராசையை (அதிக ஆசை), பயன்படுத்தி இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவது காலம் காலமாக நடக்கும் ஒன்று. முதலில் மக்கள் திருந்தவேண்டும்.
தமிழக மக்களை பேராசை காட்டி ஏமாற்றிய இன்றும் ஏமாற்றும் ஊழல் திமுக மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசம் உள்ளது.
கூகுளே விளம்பரத்தில்த்தான் ஓடுகிறது. விளம்பரம் இல்லை என்றால் நோ கூகுள். இவர்கள் நுகர்வோரை நேரடியாக வேலைக்கு அமர்த்தி போலியாக கிளிக் செய்து (பார்க்க வைத்து) கூகிளின் வருமானத்தை அதிகரித்து விளம்பரம் கொடுத்தவனை தலையில் துண்டு போடச்செய்கிறார்கள். எப்படியோ கூகிளின் இரத்தத்தை சிறிது உரிஞ்சி விடுவது போல தெரிகிறது.
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
22 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
37 minutes ago
சில வரி செய்திகள்
55 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago