வாசகர்கள் கருத்துகள் ( 49 )
கேள்வி முறையை மாற்றி அமைத்தால் சரியான பதில் தெரிவு செய்ய முடியாத நிலையில் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கல்வி கற்கும் முறையில் அல்லவா குறை இருக்கிறது? ஸ்டேட் போர்டு நடத்தும் பள்ளி இறுதித் தேர்வில் மதிப்பெண்களை அள்ளும் மாணவ மாணவியர்கள் நீட் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் மிகக் குறைவாக எடுக்கக் காரணம், 1 கேள்விகள் புரியவில்லையா 2 சிலபஸ் மாறுபாடுகளா? மனப்பாடம் செய்து எழுதும் முறை நீட் தேர்வில் செல்லுபடியாகவில்லையா? பள்ளியிறுதித் தேர்வில் ஏகப்பட்ட மதிப்பெண்களை அள்ளி அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த முதல் வருடத்திலேயே நிறைய பாடங்களில் அரியர் வைக்கும் அவலம் மாணவ மாணவியருக்கு எதனால் ஏற்படுகிறது?
நீட்டுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் முக்கிய மந்திரி அவர்களே.
நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது அல்ல. தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒரு அட்மிஷனுக்கு கோடி கோடியாக வசூல் செய்வதற்குத் தான் எதிரானது..
ஏழைகளுக்கு எதிரானது அல்ல நீட் தேர்வு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒரு அட்மிஷனுக்கு கோடி கோடியாக வசூல் செய்வதற்குத் தான் எதிரானது.
As long as Stalin enjoys the support of voters he will utter nonsense. There is no point in blaming him. Every election gives him the strength and the arrogance to do anything.
100% TRUE
உங்கப்பன் டிவிஎஸ் பஸ்களை தேச உடமையாக்குதவுபோல், ங்கட்சிக்காரன் நடத்தும் மருத்துவ கல்லூரிகளை நாட்டுடைமையாக்கு அப்புறம் சமூக நீதிபற்றி பேசலாம்
அதாவது தனியார் மருத்துவக் கல்லூரி நடத்துபவர்கள் ஏழைகள். அவர்கள் கட்டணக் கொள்ளை நடத்துவது சமூக நீதியா? இது போன்ற அறிக்கையை ஒதுக்க வேண்டும்.
நீட் மருத்துவ கல்லூரியை நடத்துபவர்களுக்கு எதிரானது. மாணவ மாணவிகளுக்கு ஆதரவானது. சமூக நீதி காப்பது
In Chennai Stalin jimismanagement is huge. He is not bothered about the loitering cows and buffalos. As a result accident happen and public life is already jeopardized.
இன்னமும் வாய்கூசாமல் பொய் பேச காரணம், தமிழக அறிவாளி ஹிந்துக்கள் இந்த கோவில் இடிப்பு , மணல் கனிமவல திருடனுக்கு 500 , 1000 வாங்கிக்கொடு வோட்டை போட்டதுதான். ஏன் குடும்பத்திலேயே மூவர் நீட் மூலமாக 44.000 செலுத்தி படித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
3 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
3 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
3 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
3 hour(s) ago
கரூரில் சகஜ நிலை திரும்புகிறது
3 hour(s) ago | 1
வடமாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
4 hour(s) ago